மூன்று மாநிலங்களில் பாஜக.,வுக்கு ‘கை’ கொடுத்த திமுக.,!
இப்படி, கூட்டணியால் இருந்ததும் போச்சு... கூட்டணியால் வருவதும் வராமல் போச்சு... என்ற நிலையில் தவிக்கிறது காங்கிறது!
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
அரசியல் புயலும்! ‘புயல்’ அரசியலும்!
”ஆமாம் இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? தமிழக அரசு பாடம் படிக்க?!”
― Advertisement ―
மூன்று மாநிலங்களில் பாஜக.,வுக்கு ‘கை’ கொடுத்த திமுக.,!
இப்படி, கூட்டணியால் இருந்ததும் போச்சு... கூட்டணியால் வருவதும் வராமல் போச்சு... என்ற நிலையில் தவிக்கிறது காங்கிறது!
More News
நான்கில் இரண்டை காங். இடமிருந்து தட்டிப் பறித்து, ஒன்றை தக்க வைக்கும் பாஜக.,!
நான்கு மாநிலங்களில், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸிடமிருந்து பாஜக., தட்டிப் பறிக்கிறது. மத்திய பிரதேசம்
5 மாநில தேர்தல்: வெளியான கருத்துக் கணிப்புகள்!
5 மாநில தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில்
Explore more from this Section...
எல்லா ஊர்களிலும் ஜல்லிக்கட்டு வேண்டாம்
2009-ல் தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக கொண்டுவந்த சட்டத்தின் நிபந்தனைகளில் ஒன்று- 5 ஆண்டுகள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்றிராத ஊர்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடையாது என்பதும். இந்த நிபந்தனை முன்னெப்போதையும்விட இப்போது தீவிரமாக...
கரூர் தம்பித்துரையை காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு
கரூர் மக்களவை உறுப்பினரும், இந்திய மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரைக்கு இன்று காலை அ.தி.மு.க சார்பில் ஒரு பெரிய ஷாக் கொடுப்பது போல், மீண்டும்...
கருணாநிதி என்ற உயிர்ப்புள்ள வசனகர்த்தா
பழ.கருப்பையா வீடு தாக்குதலுக்கு உள்ளானது குறித்து திமுக., தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சரிதான்! வரவேற்க வேண்டிய ஒன்றுதான்! தாக்குதல் அல்ல...; கடந்த காலத்தில் தாக்குதல்களை நிகழ்த்தப் படக் காரணமாக அமைந்தவர்,...
பக்குவப்படாதவர்கள்!
இளையராஜா விவகாரம் இவ்வளவுக்கு பெரிதாக்கப்படுவதும், வெகுஜன சமூகம் அந்த நிருபரை வசை பாடுவதும் ஏனோ? இளையராஜா பொது இடங்களில் வருவது குறைவு... அப்படி ஓர் இடத்துக்கு அவர் வந்துவிட்டார்.... அதனால், நிருபர் அவரிடம்...
தனி நபர் துதிபாடல் நாட்டுக்கும் நிறுவனங்களுக்கும் நல்லதல்ல!
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரிதும் வெளியாகி பரபரப்படைந்த செய்தி - பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டி, அவரது உருவச் சிலையை வைத்து வழிபடப்போகிறார்கள் அவரது ஆதரவாளர்கள் என்பது. குஜராத்...
பீகார் அரசியல் குழப்பம்: காரணம் யார்?
அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள பீகார் சட்டப் பேரவையில், முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தனது பெரும்பான்மையை வரும் 20ம் தேதி சட்டப் பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ...
கேஜ்ரிவால் சொன்னது போல் “பயப்படும் அளவுக்கான பெரும்பான்மை”!
தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றி குறித்துப் பார்க்கும்போது, “நாங்கள் கண்டு பயப்படும் அளவிற்கு ஒரு பெரும்பான்மையை எங்களுக்கு...
தினசரி – தை முதல் நாளில் துவக்கம்
தினசரி - இந்தப் பெயருக்கே ஒரு மகிமை உண்டு.
தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் மகாகவி பாரதியார் பெரும் பங்காற்றினார் என்றால், அவர் பெயருடன் சேர்ந்தே அடையாளம் காணப்படும் சுதேசமித்திரன், பின்னர் தினமணி ஆகியவை சுதந்திரப் போராட்ட...