மற்றுமொரு தேசிய இயக்கம் வரவேண்டும்!
இப்போது இன்னுமொரு தேசிய இயக்கம், மீண்டுமொரு சுதந்திரப் போராட்டம் நிகழ வேண்டும். அதற்குத் தேவையான விவேகமும் அறிவுக் கூர்மையும் முன்னோக்குப் பார்வையும் இந்திய இளைஞர்களிடம் விழித்தெழும் என்று எதிர்பார்ப்போம்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39
தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்
கந்துக நியாய: கந்துக: = பந்து
“ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...
― Advertisement ―
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
More News
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
Explore more from this Section...
அப்படி என்ன சொல்லிவிட்டாய் ரஜினி?
அப்படி என்ன சொல்லிவிட்டாய் ரஜினி? வானத்துக்கும் பூமிக்குமாய் ஏன் குதிக்கிறது அந்த கும்பல்!
பக்தி இலக்கியத்தின் எதிர்காலம்..!
ஆன்மிகம் என்பதும் சமயம் என்பதும் அன்புதான் என்பதையும் அந்த அன்பை அவரவர் மதத்தினரிடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமுதாயத்தினரிடமும் காட்டக் கற்றுக் கொடுப்பதே உண்மையான மதம்
நாத்திக ஆத்திக நல்லிணக்கம்..!
கல் வன்முறையை விட மோசமானது சொல் வன்முறை. சொல் வன்முறையை இரு தரப்பினரும் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம். நாத்திக ஆத்திக நல்லிணக்கம் தேவை என்பதை இருதரப்பினரும் உணர்ந்து செயல்பட்டால் நாடு தழைக்கும்.
ஆன்மிக வேடதாரிகள்!
அரசியல், சினிமா, இலக்கியம் போன்ற துறைகளைப் போன்றதல்ல ஆன்மிகத் துறை. மற்ற துறைகளில் வேடதாரிகள் அனுமதிக்கப்படலாம்.
ராமஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை இனிதே… தொடக்கம்!
ராமர் கோவில் கட்டுமானம் செய்வதற்காக இன்று பிரதமரால் ஏற்படுத்தப்பட்ட ராமஜன்ம பூமி தீர்த் க்ஷேத்ரா டிரஸ்ட்டின் பதிவு அலுவலகம் மூத்த வழக்கறிஞர் முன்னாள் அட்டர்னி ஜென்ரல் கே.பராசரன் தில்லி வீட்டு விலாசத்தில் இயங்கவுள்ளது
தமிழ்ல குடமுழுக்குன்னாய்ங்க… அத கேக்குறதுக்கு ஒரு பயலும் வரல்லியே?! ‘அந்த’ பயம் இருக்கட்டும் சுடாலின்!
தஞ்சை பெரியகோவிலுக்குப் போனால் பதவி போகுமா?.. அரசியல் வாதிகள் பீதி அடைவது இன்று நேற்றல்ல… வெகுகாலமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது…!
இளம் எழுத்தாளர்களுக்கு… மூத்த எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் கொடுக்கும் ‘டிப்ஸ்’!
மனைவியின், குழந்தைகளின் நிரந்தர சாபத்தைச் செத்த பின்னும் ஓர் எழுத்தாளர் பெறுவார் என்றால் அது `குடிப்பது தமிழர் பண்பாடு` என்ற வாதத்தோடு ஆதரிக்கப்பட வேண்டிய விஷயமா என்பதைக் குடிக்காக வாதிடும் எழுத்தாளர்கள் சிந்திக்கட்டும்.
கார்ப்பரேட் அரசியல்: தமிழகத்தை பாதிக்கப் போகும் வெறுப்பு பிரசாரம்!
தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சி ஒன்று, இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் அரசியல் வியூக நிறுவனத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளது. இதற்காக அந்த கட்சி செலுத்தியுள்ள கட்டணம் ரூ. 360 கோடி முதல் ரூ. 450 கோடி வரை என்கிறார்கள்.
அடையாள ஆவணங்களுக்கு… என்ன செய்யலாம்?! அவசியம் படியுங்க இதை…!
தப்பில்லை; நமக்கான ஆவணங்களை நாம் தயாராக வைத்திருப்பதோ, இல்லையேல் அவற்றை உருவாக்கிக் கொள்வதோ தப்பான காரியமில்லை. இன்னும், அது கட்டாயம் நாம் செய்ய வேண்டிய வேலைதான்.
தேச பக்தியும் ஆன்மிகமும் !
சனாதன தர்மம் நம் தேசத்தின் முதுகெலும்பு என்பர் விவேகானந்தர். நம் பெருமைகளை நாம் உணராததும் உணர்த்தாததுமே நம் மதம் தொய்வடைந்ததற்கு காரணம் எனலாம்.
பஞ்சமி நிலம் – கோயில் நிலம்!
திமுக 40% அதிமுக 40% குரங்கு பிய்த்துக் கொடுத்த அப்பமாக அரசு உயர் அதிகாரிகள் 20% ஆக்கிரமித்திருப்பார்கள் என்பது கணிப்பு. அதாவது, 10.8 லட்சம் ஏக்கர் நிலம் திருடப் பட்டிருக்கிறது.
சர்ச்சுகளின் திட்டமிட்ட தமிழின அழிப்பு சதி! தஞ்சை கோயில் குடமுழுக்கு சர்ச்சையின் பின்னணி!
காவல்துறை கைது செய்ய வேண்டும் போராட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை இந்து தமிழர் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் முன் வைக்கிறோம்.