வெனிஸ்வேலா சாவேஸ்சும் அகில உலக பொருளாதார மேதை மன்மோகன் சிங்கும்!

manmohan venizvola - 2026

வெனிஸ்வேலா நாட்டு சாவேஸ்சம் , அகில உலக பொருளாதார மேதை மன்மோகன் சிங்கும் :-

தென் அமெரிக்க நாடான வெனிஸ்வேலா, தரையில் காலால் கீறினால் பெட்ரோல் ஊற்று எடுக்கும் அபிரிமிதமான எண்ணை வளம் கொண்ட நாடு .

சாவோஸ்:-

ஒரு மில்லிடரி அதிகாரி, 1992 இல் ஒரு ராணுவ கவிழிப்பு நடத்தி வெற்றி கொள்ளாமல் , வார்த்தை ஜாலங்களால் 1998 இல் ஜானதிபதி ஆனார் .

2000 ஆண்டில் ஆயில் நூறு டாலருக்கு மேல் விற்ற நேரம் , நாட்டின் ஒரே உற்பத்தி பெட்ரோல் , 95% வருமானம் , அதை தயாரித்து குடுத்தவை அமெரிக்க ஆயில் கம்பெனிகள் .

சோசிலிச சமுதாய பார்வை , வேலை செய்யாமல் எல்லாருக்கும் பணம் , பொருள்கள் உணவு எல்லாம் அரசாங்கம் சொன்ன விலைக்கு விற்க கட்டயப்படுதப்பட்டன .

உணவு , பின் வரை எல்லாம் நிறைய இருந்த பெட்ரோல் டாலர் கொண்டு வாங்கப்பட்டன , எல்லாருக்கும் ஆயில் கம்பெனியில் வேலை என்று சொல்லி அனைத்து ஆயில் கம்பனிகளையும் அரசுடமை ஆக்கி , பொன் வாத்தை அறுத்த கதையாக …

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

பெட்ரோல் விலை $30-40 வீழ்ந்து .. இன்று அந்த நாட்டின் 25% மக்கள் நாட்டை விட்டு ஓடி விட்டனர் , மற்றவர்கள் ரோடில் பசியோடு அலைகிறார்கள்.

விசயம் .. என்ன வளம் இல்லை இந்த நாட்டில் என்று இருந்தாலும் , ஓசியில் தின்னும் படி மக்களை மாற்றினால் .. பிச்சை எடுக்கத்தான் வேண்டும் .

மன்மோகன் சிங் :-

கந்து வட்டிக்கு வாங்கி தினமும் மகனுக்கு வடை பாயச சாப்பாடு போட்டு விட்டு அப்பன் செத்து போனால் (ஆட்சியை விட்டு போனால்) மகன் கடன்காரனிடம் அடிபட்டு கோமணம் இல்லாமல் அம்மணமாக தெருவில் அலைவான் என்று 11 வகுப்பில் மட்டும் பொருளாதாரம் படித்த எனக்கே தெரிஞ்ச விசயம் இந்த மனுஷனுக்கு தெரியவில்லை ..

1. உழைக்காமல் மக்களுக்கு பணம் …நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் … விவசாய பண்ணை வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் , பல இடங்களில் தரிசான நிலங்கள் !!!

2. பெட்ரோல் வாங்கிய நாடுகளுக்கு சுமார் 2,50,000 கோடி ரூபாய் கடன் பாக்கி , கந்து வட்டிக்கு வாங்கி பிள்ளைக்கு பாயசம் !!

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

3. இதை தாண்டி சுமார் 1,00,000 கோடி ரூபாய் பெட்ரோல் மானியம் , விலையை குறைத்து காட்ட … அதற்காக வெளியில் சொல்லாமல் நிறைய ரூபாய் நோட்டுக்களை அடிச்சு புழங்க விட்டது ..

ஆ பெட்ரோல் விலையை குறை …. அதை GST 28% க்குள் கொண்டு செல் என்று எல்லாரும் இன்று சவுண்ட் விடுகிறார்கள் ..

தமிழக அரசு மாதிரி எல்லா மாநில அரசுகளுக்கும் வருமானம் இந்த பெட்ரோல் விற்பனைதான் .. வரி ஆம் 100% ..

எல்லா மாநில அரசுகளும் நிறைய ஓசி பொருள்களை குடுத்து மூன்று நான்கு லக்ஷம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் பொது இந்த வரி விதிப்பை குறைக்க மாட்டார்கள் ..

இதை தவிர பல ஆயிரம் சம்பளம் வாங்கும் பல லக்ஷம் அரசு அதிகார வர்கத்தின் 70% மொத்த அரசு வருமானத்தில் விழுங்கி நிற்க …

பெட்ரோல் Rs.120/- அதை எற்றுகொள்ளதான் வேண்டும் ,

காரணம் மக்கள் .. அப்பனிடம் காசு இல்லாதபோதும் தினமும் பாயசம் நக்கி சாப்பிட்டு பழகி விட்டோம் …

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

விஜயராகவன் கிருஷ்ணன்

2 COMMENTS

  1. நன்றாக தலையில் ஏறும்படி பதிவு செய்தமைக்கு நன்றி.
    இருந்தாலும் தமிழகத்தில் திருடர்கள் மோடி ஒழிக கோஷம்தான் போடுவார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories