December 5, 2025, 6:28 PM
26.7 C
Chennai

வெனிஸ்வேலா சாவேஸ்சும் அகில உலக பொருளாதார மேதை மன்மோகன் சிங்கும்!

manmohan venizvola - 2025

வெனிஸ்வேலா நாட்டு சாவேஸ்சம் , அகில உலக பொருளாதார மேதை மன்மோகன் சிங்கும் :-

தென் அமெரிக்க நாடான வெனிஸ்வேலா, தரையில் காலால் கீறினால் பெட்ரோல் ஊற்று எடுக்கும் அபிரிமிதமான எண்ணை வளம் கொண்ட நாடு .

சாவோஸ்:-

ஒரு மில்லிடரி அதிகாரி, 1992 இல் ஒரு ராணுவ கவிழிப்பு நடத்தி வெற்றி கொள்ளாமல் , வார்த்தை ஜாலங்களால் 1998 இல் ஜானதிபதி ஆனார் .

2000 ஆண்டில் ஆயில் நூறு டாலருக்கு மேல் விற்ற நேரம் , நாட்டின் ஒரே உற்பத்தி பெட்ரோல் , 95% வருமானம் , அதை தயாரித்து குடுத்தவை அமெரிக்க ஆயில் கம்பெனிகள் .

சோசிலிச சமுதாய பார்வை , வேலை செய்யாமல் எல்லாருக்கும் பணம் , பொருள்கள் உணவு எல்லாம் அரசாங்கம் சொன்ன விலைக்கு விற்க கட்டயப்படுதப்பட்டன .

உணவு , பின் வரை எல்லாம் நிறைய இருந்த பெட்ரோல் டாலர் கொண்டு வாங்கப்பட்டன , எல்லாருக்கும் ஆயில் கம்பெனியில் வேலை என்று சொல்லி அனைத்து ஆயில் கம்பனிகளையும் அரசுடமை ஆக்கி , பொன் வாத்தை அறுத்த கதையாக …

பெட்ரோல் விலை $30-40 வீழ்ந்து .. இன்று அந்த நாட்டின் 25% மக்கள் நாட்டை விட்டு ஓடி விட்டனர் , மற்றவர்கள் ரோடில் பசியோடு அலைகிறார்கள்.

விசயம் .. என்ன வளம் இல்லை இந்த நாட்டில் என்று இருந்தாலும் , ஓசியில் தின்னும் படி மக்களை மாற்றினால் .. பிச்சை எடுக்கத்தான் வேண்டும் .

மன்மோகன் சிங் :-

கந்து வட்டிக்கு வாங்கி தினமும் மகனுக்கு வடை பாயச சாப்பாடு போட்டு விட்டு அப்பன் செத்து போனால் (ஆட்சியை விட்டு போனால்) மகன் கடன்காரனிடம் அடிபட்டு கோமணம் இல்லாமல் அம்மணமாக தெருவில் அலைவான் என்று 11 வகுப்பில் மட்டும் பொருளாதாரம் படித்த எனக்கே தெரிஞ்ச விசயம் இந்த மனுஷனுக்கு தெரியவில்லை ..

1. உழைக்காமல் மக்களுக்கு பணம் …நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் … விவசாய பண்ணை வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் , பல இடங்களில் தரிசான நிலங்கள் !!!

2. பெட்ரோல் வாங்கிய நாடுகளுக்கு சுமார் 2,50,000 கோடி ரூபாய் கடன் பாக்கி , கந்து வட்டிக்கு வாங்கி பிள்ளைக்கு பாயசம் !!

3. இதை தாண்டி சுமார் 1,00,000 கோடி ரூபாய் பெட்ரோல் மானியம் , விலையை குறைத்து காட்ட … அதற்காக வெளியில் சொல்லாமல் நிறைய ரூபாய் நோட்டுக்களை அடிச்சு புழங்க விட்டது ..

ஆ பெட்ரோல் விலையை குறை …. அதை GST 28% க்குள் கொண்டு செல் என்று எல்லாரும் இன்று சவுண்ட் விடுகிறார்கள் ..

தமிழக அரசு மாதிரி எல்லா மாநில அரசுகளுக்கும் வருமானம் இந்த பெட்ரோல் விற்பனைதான் .. வரி ஆம் 100% ..

எல்லா மாநில அரசுகளும் நிறைய ஓசி பொருள்களை குடுத்து மூன்று நான்கு லக்ஷம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் பொது இந்த வரி விதிப்பை குறைக்க மாட்டார்கள் ..

இதை தவிர பல ஆயிரம் சம்பளம் வாங்கும் பல லக்ஷம் அரசு அதிகார வர்கத்தின் 70% மொத்த அரசு வருமானத்தில் விழுங்கி நிற்க …

பெட்ரோல் Rs.120/- அதை எற்றுகொள்ளதான் வேண்டும் ,

காரணம் மக்கள் .. அப்பனிடம் காசு இல்லாதபோதும் தினமும் பாயசம் நக்கி சாப்பிட்டு பழகி விட்டோம் …

விஜயராகவன் கிருஷ்ணன்

2 COMMENTS

  1. நன்றாக தலையில் ஏறும்படி பதிவு செய்தமைக்கு நன்றி.
    இருந்தாலும் தமிழகத்தில் திருடர்கள் மோடி ஒழிக கோஷம்தான் போடுவார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories