பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

― Advertisement ―

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

More News

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

Explore more from this Section...

கொரோனா: அறிகுறி இல்லாமல் தொற்று! வீட்டிலேயே சிகிச்சை! தமிழக அரசு!

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ஜிங்க் 20எம்.ஜி மாத்திரை, வைட்டமின் சி மாத்திரையை எடுத்துக்கொள்ள தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா: சென்னையில் 23 போலீசாருக்கு தொற்று!

கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்ட அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனர் நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது

திருமணமாகி மூன்றே நாளில் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

வயதான ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைத்தால் மகாலட்சுமி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

‘ஹாட்-ஸ்பாட்’ ஆன கோயம்பேடு: அலறும் வியாபாரிகள்; திணறும் சுகாதாரத் துறை!

வியாபாரிகள் சங்கத்தை தொடர்பு கொண்டு, பட்டியல் தயாரித்து அவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பும் பணியை சென்னை மாநகராட்சியும், கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழுவும் செய்து வருகின்றன.

நியூயார்க் மாவட்ட நீதிபதியாக அமெரிக்கா வாழ் இந்திய பெண் நியமனம்!

அமெரிக்க சட்டத்துறையில் பல்வேறு உயர் பதவி வகித்தவர்

சொந்த ஊர்களுக்கு திரும்பும் வெளிமாநிலத்தவர்! ஒருங்கிணைக்க அதிகாரிகள் நியமனம்!

கேரளாவுக்கு ஜானி டாம் வர்கீஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிடி.ரிட்டோ சிரியாக், மத்தியபிரதேசத்துக்கு ராஜேஷ் லக்கானி, மகாராஷ்டிராவுக்கு பூஜா குல்கர்ணி, தில்லிக்கு மங்கத்ராம் சர்மா, பஞ்சாப்க்கு ககன்தீப்சிங் பேடி, ராஜஸ்தானுக்கு ஐஎப்எஸ் அதிகாரி ஆர்.கே.ஜகேனியா, தெலங்கானாவுக்கு என்.வெங்கடேஷ், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு பின்கி ஜோவல், மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பிரதீப்யாதவ்

“கோடைக் காலம்… குடையோடு வாங்க…” ஆட்சியரின் அறிவுரை!

நியாய விலைக்கடைகளில் பொருள்களை பெற்றுச் செல்லுங்கள் என்கிறார் மதுரை ஆட்சியர். மதுரை ஆட்சியர் பெயரிலான பேஸ்புக் பக்கத்தில் அந்த வேண்டுகோள் காணக்கிடைக்கிறது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறுங்க… பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டிப்பு!

2018ல் ஆக்கிரமிக்கப்பட்ட கஷ்மீரத்தில் உள்ள பாகிஸ்தானின் கைப்பாவை அரசு விரைவில் தேர்தல் நடத்த சட்டம் போட்டது. அதை ஆய்வு செய்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் வரும் செப்டம்பரில் அங்கே தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது.

ஜூனில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு! தேர்வுத் துறை!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ்...

இராகவேந்திரா மண்டபம் பற்றி வரும் செய்தி பொய்யானது! ரஜினி தரப்பு!

ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இது தவறான தகவல் என நடிகர் ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளனர். தமிழககத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு...

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

கரூர், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மனைவியை தோளில் சுமந்து மலையேறி மருத்துவம் பார்த்த கணவர்!

கடந்த வாரம் தன் மனைவிக்கு ரத்தச் சோகை ஏற்பட்டதால் தோளில் சுமந்து மலையைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்துள்ளார்.
Exit mobile version