அப்பாச்சி தீர்வு: கண்நோய், கண்சிவப்பு மாற, கண்வலி, கண்அழற்சி, மாலைக்கண், கண்ணாடி போடாமல் கண்பார்வை தெளிவு..!

health tips - 2026

கண்நோய்

தாய்ப்பாலில் குங்குமப்பூவை அரைத்து இரண்டு சொட்டுகள் வீதம் கண்களில்விட கண் தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமாகும்.

கண்சிவப்பு மாற

பெண்கள், அடிக்கடி மல்லிகைப்பூனவ சூடிக்கொண்டால் கண்ணின் சிவப்புமாறும்.

ஆண்கள் கண்களில் இரண்டு சொட்டுவீதம் பன்னீரை விட்டுக் கொண்டால் கண் சிவப்பு அகலும்.

கண் அழற்சி, கண்வலி

சீரகம், வெங்காயம், குறிஞ்சி இலை இம்மூன்றையும் இடித்து உமிழ்நீருடன் சேர்த்து மெல்லிய துணியில் வைத்துக்கட்ட வேண்டும். அதில் இரண்டு, மூன்று சொட்டுகள் வீதம் கண்கள் இரண்டிலும் இட்டுவர கண்வலிகள், கண் அழற்சி முதலியவை குணமாகும்.

கண்நோய் அகல

கோழி முட்டையை அவித்து சரிபாகமாகத்துண்டித்து கண்களின் மேல் வைத்துக் கட்டி படுத்துறங்க கண்கள் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

மாலைக்கண் நோய்

நல்ல தளிரான துளசி இலையைத் தண்ணீரில் கழுவி சுத்தமாக்கி, கசக்கிச் ‘சாறெடுக்க வேண்டும். தினமும் அதிகாலை நேரத்தில் இருதுளிகள் வீதம் கண்களில் இட்டுவர மூன்றே நாட்களில் மாலைக்கண் நோய் அகலும்.

கண்ணாடி போடாமல் கண் பார்வை தெரிய

ஆட்டுப்பால், வெள்ளை மிளகு, வெள்ளை அருகம்புல்லின் சாறு இம்மூன்றையும் தலையில் தேய்த்து வர 40 வயதைத் தாண்டியவர்கள் தங்கள் கண்களுக்கு கண்ணாடிபோடத்தேவையில்லை. கண்களின் பார்வை அதிகரிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories