நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை. எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

கனவின் விளைவு: தெய்வம் காட்டும் குறிப்பு..!

பிள்ளையார் கனவில் வந்தால் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும் என்பது அர்த்தமாகும். கனவில் முருகனை கண்டால் மனதில்நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்க போகிறது என்று அர்த்தமாகும். சிவலிங்கத்தை கனவில் கண்டால் தினமும் தியான...

கனவின் விளைவு: திருமண கனவா..?

கனவில் உங்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் தங்களுக்கு ஏதாவது வியாதியினால் துன்பம் ஏற்படும் என்று அர்த்தமாகும் பொதுவாக திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் மனம் கட்டுப்படுத்தல், தற்காலிகமாக திட்டமிடுதல், சிறை...

கனவின் விளைவு: மழலைச் செல்வம் வந்தால்..!

குழந்தை உருவம் கனவில் வந்தால் நன்மை நிறைந்த செயல்கள் கண்டிப்பாக நடக்கும். குழந்தைகள் கனவில் வந்தால் வரவுகள் அதிகமாக வரும். வேலை இல்லாமல் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக வேலை...

கனவின் விளைவு: கண்ணீர் கனவா..?

அழுவது போன்று கனவு காண்பது என்பதும். அதுநாள் வரையில் இல்லாமல் திடீரென யாரோ ஒருவர் அழுது கொண்டே இருப்பது போல நம் கனவில் தோன்றினால் அதற்கு இப்படிக் கூட பலன்கள் இருக்க முடியுமா?...

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: வெல்லச்சீடை!

வெல்ல சீடைதேவையான பொருட்கள்: 1 கப் ‌‌அரிசி மாவு2 தேக்கரண்டி உளுந்து பருப்பு மாவு1 குவியப்பட்ட கப் வெல்லம், துருவியது3 டீஸ்பூன் துருவிய தேங்காய்1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்ஒரு சிட்டிகை உப்பு செய்முறை துருவிய வெல்லத்தை ஒரு...

கனவின் விளைவு: கிணறு தரும் குறியீடு!

கிணற்றை கனவில் நீங்கள் கிணற்றில் கண்டால் திருமணம் கைகூடும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் கிணற்றில் தண்ணீரை எடுப்பது போல கனவு கண்டால், நினைக்கும் காரியங்கள் கைகூடி வரும். கிணற்றில் இறங்கி நீந்துவது போல...

கனவின் விளைவு: அமானுஷ்ய கனவுகள்!

பொதுவாகவே சிலருக்கு பேய் என்றாலே பயம் தான். பேய் படங்களை பார்த்தாலோ அல்லது பேய் கதைகளை கேட்டாலோ அந்த நாளில் தனியாக எங்கும் செல்வதற்கு பயப்படுவார்கள். பேய்கள், பிசாசுகள் உங்கள் கனவில் வந்தால்...

கனவின் விளைவு: ஆடை பற்றிய கனவு!

பொதுவாக உங்களுடைய கனவில் புதிய அல்லது பழைய துணிகள் என்று பொருட்படுத்தாமல் துணி வாங்குவது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் மிக விரைவில் நடைபெற இருக்கும் மாற்றங்களை குறிக்கும் கனவாகும். புது துணி...

கனவின் விளைவு: புதிய வீடு, வேலை, மகிழ்ச்சி.. சூப்பர்!

குழந்தை உருவம் கனவில் வந்தால்கண்டிப்பாக நன்மை நடக்கும். குழந்தைகள் கனவில் வந்தால் வரவுகள் அதிகமாக வரும். வேலை இல்லாமல் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும். உடல் நோயால் மிகவும்...

கனவின் விளைவு: ஆற்றில் குளிப்பதாக கனவு கண்டால்..!

ஆற்றிலோ, குளத்திலோ தண்ணீர் குடிப்பது போன்ற கனவு வந்தால் மனதில் உள்ள வெகுநாள் ஆசை நிறைவேற போவதாகவும் கடன் அடைபடுவதாகவும் அர்த்தம். ஆற்றில் குளிப்பது போல கனவு கண்டால் துயரங்கள் விலகி இன்பம்...

கனவின் விளைவு: எது நன்மை, எது தீமை?

விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும்.வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.ஆசிரியர் பாடம் நடத்துவதைப்...

கனவின் விளைவு: இப்படி கண்டால்‌.. அரசின் உதவி கிடைக்கும்!

பட்டத்தை கனவில் கண்டால் அரசு உதவிகள் கிடைப்பதை சுட்டிக் காட்டுகிறது. பதர்களை (வெற்றுத் தானியம்) கனவில் கண்டால் தன விரயம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. பஞ்சை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது. பவளத்தை கனவில்...
Exit mobile version