December 5, 2025, 7:09 PM
26.7 C
Chennai

கம்ப்யூட்டர் வைரஸ் மூலம் ஏடிஎம் க்கு குறி! வடகொரிய திருடர்கள்!

Virus Attack - 2025

இந்தியாவில் உள்ள ஏடிஎம் கருவிகளுக்குள் புகுந்து, அவற்றின் மூலம் ஏடிஎம் கார்டுகளின் விவரங்களைத் திருடும் முயற்சியில் வட கொரிய சைபர் திருடர்கள் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக ATMDTrack என்ற கம்ப்யூட்டர் வைரஸ் ஒன்றை கடந்த சில வாரங்களாக அவர்கள் உலவ விட்டுள்ளனராம்.

இந்தியாவில் உள்ள முக்கிய பொருளாதார நிறுவனங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் இந்த வைரஸ் ஒற்று வேலை செய்து, கார்டில் உள்ள விவரங்களைத் திருடி விடுமாம்.

‘டார்க்சியோல்’ என்ற பெயரில் பரப்பப்பட்ட ஒரு வைரஸ், 2013ஆம் ஆண்டு தென் கொரியாவில் உள்ள ஏராளமான கம்ப்யூட்டர்களுக்குள் புகுந்து, அவற்றிலிருந்த தகவல்களை திருடி கொண்ட விவரங்களும் தெரியவந்துள்ளன.

atm - 2025

லாசரஸ் குரூப் என்ற நிறுவனம்தான் இந்த சைபர் குற்றங்களின் பின்னணியில் இருந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வட கொரிய அரசுடன் இந்த நிறுவனத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த குரூப்தான் தற்போதும் ATMDTrack வைரஸை இந்திய ஏடிஎம் மையங்களில் பரவ விட்டு, அவற்றில் பணம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கார்டு விவரங்களைத் திருடும் முயற்சிகளில் இறங்கியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைரஸ் இந்திய ஏடிஎம் மையங்களில் புகுந்து விடாத அளவிற்குத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories