December 5, 2025, 6:39 PM
26.7 C
Chennai

Tag: வைரஸ்

கம்ப்யூட்டர் வைரஸ் மூலம் ஏடிஎம் க்கு குறி! வடகொரிய திருடர்கள்!

இந்த குரூப்தான் தற்போதும் ATMDTrack வைரஸை இந்திய ஏடிஎம் மையங்களில் பரவ விட்டு, அவற்றில் பணம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கார்டு விவரங்களைத் திருடும் முயற்சிகளில் இறங்கியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை : சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்று  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரளாவையொட்டி உள்ள...

கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை: ரஷ்ய வைரஸ் அபாயம்

ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை...

நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிபா வைரஸ் தாக்குதல்...

இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு 11 சிறுவர்கள் பலி

இலங்கையின் தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் துறை மருத்துவர்...

நிபா வைரஸ் தென் மாநிலங்களில் பரவும் அபாயம்

பழந்தின்னி வவ்வால்களில் இருந்துதான் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் பரவும் நிபா (Nipah) வைரஸ் காய்ச்சல் தாக்கி கேரளாவில் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் பரவியுள்ள...

நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இல்லை: சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்

நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இல்லை என்று சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் தாக்குதலால், கேரளாவில் 10 பேர் பலியாகியுள்ள நிலையில் செய்தியாளர்களிடம்...

‘நீபா’ வைரஸ் தாக்குதலில் 10 பேர் பலி

கேரளாவில் 'நீபா' (Nipah) எனும் புது வகை வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் மருத்துவமனைகளில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர். இது கேரள மக்களிடையே...

குஜராத் அரசின் 120 கணினிகள் ரான்சம்வேர் வைரசால் செயலிழப்பு

ஆட்சியர் அலுவலக பணிகளும் முடக்கிவைக்கப்பட்டது என்று குஜராத்தின் மெஹ்சானா மாவட்ட ஆட்சியர் அலோக் பாண்டே கூறியுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (NIA) உருவாக்கிய இணையவழி