December 5, 2025, 6:16 PM
26.7 C
Chennai

Tag: ஏடிஎம்

உஷார்! ஏடிஎம்-ல் உதவி செய்வதாகக் கூறி பணத்தை சுருட்டும் பெண்!

ஏ.டி.எம். எந்திரத்தில் சந்திரா கொடுத்த கார்டை பயன்படுத்திய அந்த பெண் இந்த கார்டுக்கு பணம் வரவில்லை என்றும், வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி! பணம் எடுக்க போனவன் பிணமானான்!

அங்கு அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் ஏடிஎம் மிஷினை உடைக்க முடியாத காரணத்தால் அந்த திருடன் தான் கொண்டுவந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்க்க முயற்சி செய்துள்ளான்

கம்ப்யூட்டர் வைரஸ் மூலம் ஏடிஎம் க்கு குறி! வடகொரிய திருடர்கள்!

இந்த குரூப்தான் தற்போதும் ATMDTrack வைரஸை இந்திய ஏடிஎம் மையங்களில் பரவ விட்டு, அவற்றில் பணம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கார்டு விவரங்களைத் திருடும் முயற்சிகளில் இறங்கியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.

12 மணி நேரத்திற்குளோ, இரவிலோ ‘no money’ ஏடிஎமில்! வங்கி ஆலோசனை!

மேலும் பெரும்பாலும் இரவு நேரங்களிலே ஏடிஎம்மில் பணம் திருடும் குற்ற செயல்கள் நடைபெறுவதால், இரவு நேரங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாதவாறு புதிய அமைப்பை செயலாக்கவும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

எக்குதப்பாய் சிக்கிய ஏடிம் கொள்ளையன் ! ஆட்டோகாரர் செய்த அதிரடி

திருச்சி ஜங்ஷன் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. இந்தநேரத்தில், பெரம்பலூர் பேருந்து நிலையத்துக்கு வந்த ஒரு நபர், வாடகைக்கு ஆட்டோ எடுத்ததுடன், தங்குவதற்கான இடம் தேடி அலைந்துள்ளார்.

இனி எஸ்பிஐ., வங்கி ஏடிஎம்மில் ஒரு முறை ரூ.20 ஆயிரம்தான் எடுக்க முடியும்!

சென்னை: எஸ்பிஐ., வங்கி ஏடிஎம்., மூலம் பணம் எடுக்கும் உச்சவரம்பு தொகை ரூ.40,000/இல் இருந்து 20,000/ஆக குறைக்கப் பட்டுள்ளது.

ஏடிஎம்.,மில் திருடுவது எப்படி? 55 பேருக்கு கட்டண வகுப்பு எடுத்த இளைஞன்

ஏடிஎம்மில் திருடுவது எப்படி? என்று ஓர் இளைஞர், பட்டதாரிகள் சிலருக்கு கட்டண வகுப்பு எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சகானி என்ற 26...

ஏடிஎம்.,மில் புகுந்து துவம்சம் செய்த எலி: சுக்கு நூறான ரூ.12 லட்சம்!

இதில், ரூ.12,38,000 சேதமானதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.