ஏடிஎம்.,மில் திருடுவது எப்படி? 55 பேருக்கு கட்டண வகுப்பு எடுத்த இளைஞன்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

atm robbery - 2026

ஏடிஎம்மில் திருடுவது எப்படி? என்று ஓர் இளைஞர், பட்டதாரிகள் சிலருக்கு கட்டண வகுப்பு எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சகானி என்ற 26 வயதுள்ள பட்டதாரி இளைஞன், ஏடிஎம்மில் எப்படி கொள்ளையடிப்பது என்பது பற்றி  தனி பள்ளி ஒன்றையே நடத்தி வந்துள்ளார். அதில் 55 பட்டதாரி இளைஞர்கள் சேர்ந்துள்ளர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் போலீசிடம் வசமாக மாட்டிக்கொண்ட சகானியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த செய்தி தெரிய வந்துள்ளது. இவர் மட்டும் ரூ.1 கோடி கொள்ளையடித்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img