பாஜக., ஓராண்டு சாதனை; கொடியேற்ற வந்த மாநில நிர்வாகி உள்பட 5 பேர் கைது!

bjp flag chozhavanthan
சோழவந்தான் தொகுதி வாடிப் பட்டியில் பிஜேபி கொடியினை மாநில விவசாய அணி தலைவர் மணி என்ற முத்தையா ஏற்றி வைத்த போது எடுத்த படம் அருகில் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரம் உட்பட நிர்வாகிகள் உள்ளனர்

மதுரை: பிஜேபி அரசு ஓராண்டு சாதனை விழா கொடி ஏற்ற வந்த மாநில நிர்வாகி மாவட்டத் தலைவர் உள்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

மத்தியில் ஆளக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் ஓராண்டு சாதனை விழா மதுரை சோழவந்தான் தொகுதியில் கொண்டாடப்பட்டது இவ்விழாவை முன்னிட்டு பிஜேபி மாவட்ட தலைவர் மகாசுசீந்திரம் தலைமையில் நடந்தது இதில் மாநில விவசாய அணி துணை தலைவர் மணி என்ற முத்தையா உட்பட பிஜேபி கட்சியினர் சோழவந்தான் பகுதியில் இனிப்புகள் வழங்கினார்

bjp flag
சோழவந்தான் தொகுதி வாடிப் பட்டியில் பிஜேபி கொடியினை மாநில விவசாய அணி தலைவர் மணி என்ற முத்தையா ஏற்றி வைத்த போது எடுத்த படம் அருகில் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரம் உட்பட நிர்வாகிகள் உள்ளனர்

வாடிப்பட்டியில் கொடி ஏற்றுவதற்காக மாநில விவசாய அணி துணை தலைவர் மணி என்ற முத்தையா மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் உள்பட ஐந்து பேர் இருந்தனர் அப்போது வாடிப்பட்டி போலீசார் கொடி ஏற்றக் கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு பட்டனர் இதில் பிஜேபியினர் கட்சிக் கொடியை ஏற்றிய தீர்வு என்று கூறியதால் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து வாடிப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்

அங்கே மேலதிகாரியின் அறிவுறுத்தல் பேரில் வழக்குப்பதிவு செய்து விடுதலை செய்தனர். இதன்பின் வாடிப்பட்டியில் பிஜேபி கொடியினை மாநில விவசாய அணி துணை தலைவர் மணி என்ற முத்தையா ஏற்றி வைத்த மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் இனிப்புகள் வழங்கினார் நிர்வாகிகள் கோவிந்த மூர்த்தி முரளி ராமசாமி வாசுதேவன் உட்பட பிஜேபி கட்சியினர் கலந்து கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories