கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி குறித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததும்காவிரி விவகாரத்தில் உடனே எதுவும் செய்துவிட முடியாது படிப்படியாக தான் நடவடிக்கை எடுக்க முடியும். வரும் 5 ஆண்டு காலத்திலும், அதனை தொடர்ந்தும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக எந்த பிரச்சினையும் வராது என்றும் தெரிவித்துள்ளார்.
Published:

