24 May17 bhair - 2026கோவாவில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து பீகாரில் லாலுவின் கட்சி போர்க்கொடி தூக்கியது.

கோவாவில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து பீகாரில் லாலுவின் கட்சி போர்க்கொடி தூக்கியது. ராஷ்ட்ரீய ஜனதா தளமே தனிப்பெரும் கட்சி என்றும் எங்களுக்கே ஆட்சியமைக்க உரிமை உண்டு என்றும் 80 எம்.எல்.ஏக்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துசெல்ல உள்ளதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending