ரபேல் விவகாரத்தில் பொய் சொன்ன ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

amith sha press conference - 2026

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக, இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அடுத்து இது குறித்து கருத்து தெரிவிக்க செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக., தேசிய தலைவர் அமித் ஷா. அப்போது அவர் கூறியவை…

ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது.

ரபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் உண்மை வென்றது. மக்களை தவறாக வழி நடத்த முயன்ற காங்கிரஸ் தோற்றுள்ளது-அமித்ஷா.

உச்சநீதிமன்ற தீர்ப்பு பொய்யை பரப்பும் காங்கிரசுக்கு கிடைத்த கிடைத்த அடி.

ரபேல் போர் விமானம் கொள்முதல் பற்றி பரபரப்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

Related articles

Recent articles

spot_img