வாஜ்பாய் பிறந்த நாள்: நினைவிடத்தில் மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

modi tribute vajpayee - 2026

நவபாரதச் சிற்பி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி சிரத்தாஞ்சலி செய்தனர்.

தில்லி ராஷ்ட்ரீய ஸ்ம்ருதி ஸ்தல் பகுதியில், மறைந்த

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நினைவகம் அமைக்கப் பட்டுள்ளது. டிச.25 இன்று வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர்

ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய

நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர், இந்த இடத்துக்கு காலை வந்திருந்தனர். பாஜக தலைவர் அமித்ஷா, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் இசை நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

Related articles

Recent articles

spot_img