இந்தியா

Homeஇந்தியா

IPL 2024: குஜராத்துக்கு எதிராக, பெங்களூரு அணி… திக்கித் திணறி பெற்ற வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: மும்பை அணியின் டோட்டல் ஃபெயிலியர்

கொல்கொத்தா அணியின் மட்டையாளர் வெங்கடேஷ் ஐயர் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பயங்கரவாத அலர்ட்… எச்சரிக்கும் கமாண்டர்!

படகில் இருந்து வந்தவர்கள் அரபிக்கடல் வழியாக நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. இதை அடுத்து குஜராத், மகாராஷ்ட்டிரம், ஆந்திரம், கர்நாடாகம், தமிழகம், கேரளம் ஆகிய பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மத்த திருடனுங்களை எல்லாம் கைது செய்யாம என்ன மட்டும் கைது செய்தீங்களே ஏன்..?

இப்படித்தான் பொருள் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள், இன்றைய ப.சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவினைப் பார்த்த பலர்!

இஸ்ரோ சிவன் பெயரில் டிவிட்டர் கணக்கெல்லாம் இல்லீங்க..!

சிவன் பெயரில் போலியாக சில கணக்குகளைத் தொடங்கி, பல்வேறு தகவல்களை சிலர் பரப்புகின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளன.

பிரதமரின் வாழ்த்து! தமிழ்நாட்டு மணமக்கள் மகிழ்ச்சி!

இந்நிலையில் மணமக்களை வாழ்த்த திருமணத்திற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராஜசேகரன், திருமண அழைப்பிதழை தபால் மூலம் அனுப்பி வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பிரதமர் அலுவலகத்திலிருந்து ராஜசேகரனுக்கு ஒரு தபால் வந்துள்ளது.

நன்றியுள்ள இந்தியனின் உணர்ச்சிகள்… இஸ்ரோவுக்கு 10 வயது சிறுவன் எழுதிய சிலிர்ப்புக் கடிதம்! வைரலாகும் வார்த்தைகள்!

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, நன்றியுள்ள இந்தியனின் உணர்ச்சிகள் என்ற பெயரில் உணர்ச்சிகரமான ஒரு கடிதத்தை எழுதியுள்ளார், 10 வயதான ஆஞ்சநேயா கௌல் என்ற சிறுவன்.

பிறந்த நாளில் புதிய கௌரவம்! தேசத்தின் மகள்! லதா மங்கேஷ்கர்!

ஏழு தசாப்தங்களாக இந்திய திரைப்பட இசையில் அவர் செய்த பங்களிப்புக்கு காணிக்கை செலுத்தும் விதமாக மங்கேஷ்கருக்கு இந்த தலைப்பு வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சிக்காக கவிஞர்-பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஒரு சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். பிரதமர் மோடி லதாமங்கேஷ்கரின் குரலுக்கு மிகப் பெரிய ரசிகராம்.

பள்ளிக்கூடம்- மாணவர்களின் மகிழ்ச்சிகரமான இடமாக இருக்க வேண்டும்!

மாநில அரசின் இந்த முயற்சி மாணவர்கள், பள்ளி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

6 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த தமிழிசை!

ஒருவர் சபிதா இந்திரா. ஒருங்கிணைக்கப்பட்ட ஆந்திராவின் முதல்வராக ராஜசேகர ரெட்டி இருந்த காலத்தில் முதல் பெண் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

சாகும் முன் பிரதமருக்கு எழுதிய கடிதம்! பொருளாதார மந்தம் பசி’யால் வந்தது!

பைஜன் , பிரதமருக்கு எழுதிய தற்கொலை கடிதத்தில், "நாட்டின் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம். மோடி அரசு தான் பொருளாதார சரிவுக்கு காரணம் என யாராலும் கூற முடியாது.

சுழலும் சக்கரம்! வரதட்சணை கொடுத்து பெண் முடிக்கும் பிள்ளை வீட்டார்!

இதில், ஏராளமான தரகர்களும், பல்வேறு ஊரகப் பகுதிகளில் இருக்கும் பெண்களை அழைத்து வந்து ஹரியாணா குடும்பங்களுக்கு அதிக விலைக்கு விற்றுச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

பாடகி சித்ராவின் மகள் இறப்பில் விலகாத மர்மங்கள்; மனம் திறந்த சித்ரா..!

போலீசார் வந்து விசாரணை நடத்திய போது, நீச்சல் குளத்தின் அருகில் வரை, தனது மகளின் காலடிப் பதிவுகள் இருந்ததாகவும், போலீசார் வந்து அதை பதிவு செய்ததாகவும், இல்லையென்றால் துபாய் சட்டப்படி பெற்றோரான தாங்கள் சிறைக்கு செல்ல வேண்டி வந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்

சந்திரயான்-2 நாட்டு மக்களை ஒன்றிணைத்தது; பிரதமர் மோடி பெருமிதம்!

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இந்தியாவே தொலைக்காட்சி முன் காத்துக் கொண்டிருந்தது. விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நிகழ்வைக் காண ஆவலுடன் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
Exit mobile version