கோவை: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இன்று (பிப்.25) மாலை கோவை வந்தார். விமானம் மூலம் கோவை வந்த அவர், விமான நிலையத்திலிருந்து வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை பார்வையிடுகிறார். பின்னர் அங்கு நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இரவு டில்லி திரும்புகிறார்.*

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending