குற்றாலம் கஞ்சா விற்க முயன்ற கல்லூரி மாணவர்கள் கைது

Published:

நெல்லை மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் தேனியில் இருந்து கஞ்சா விற்பனை செய்ய வாங்கி வந்த ரூபாய் 50,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணகுமார் (21) உட்பட பொறியியல் கல்லூரி மாணவர்கள்கஞ்சா விற்ப முத்தரசன் (17) மகாராஜன் (19) உட்பட மூவர்  கைது . குற்றாலம் போலீசார் விசாரணை .
ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img