கஜா… கனிமொழி… வழக்கமான ஒப்புவித்தல்..!

Published:

01 July30 Kanimozhi - 2026

சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

கஜா புயலால் மின்சாரம் முற்றிலும் தடைப்பட்டு உள்ளது. மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. மக்களுக்கு அடிப்படை தேவையான மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நிவாரணங்களை வழங்கியதில்லை. அரசு பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தி உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு விரைவாக வழங்க வேண்டும்.

டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற பணிகளில் அரசு எப்படி செயல்பட்டது என்பதை பார்த்தோம். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார துறை சரி செயல்பட வேண்டும். புயலால் பலியாவதை நடக்காமல் தடுக்க வேண்டும்.

எந்த ஒரு நிதியுதவி வழங்கினாலும் ஈடு செய்ய முடியாது என்று அவர் கூறினார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img