காணாமல் போன சாரல்: குற்றாலத்தில் வறண்டு வரும் அருவிகள்

courtallam - 2026

சாரல் பெய்யாததால் குற்றாலத்தில் அருவிகள் வறண்டு வருகின்றன. இதனால் சுற்றுலா
பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே குற்றால சீசன் கடும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை சரியான அளவு பெய்யாததால்
அருவிகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

சீசன் துவங்கி 2 மாதங்கள் முழுமையாக முடிந்த நிலையில் விரல் விட்டு
எண்ணிவிடக்கூடிய நாட்கள் மட்டுமே சாரல் மழை பெய்துள்ளது. இதனால் அனைத்து
அருவிகளிலும் 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் அருமையாக கொட்டியுள்ளது. மீதமுள்ள
நாட்களில் மிதமாக மட்டுமே கொட்டும் தண்ணீரில் குளிக்க குவியும் கூட்டமும்
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து குளித்துச் செல்லும் நிலை நிலவுகிறது.
இதனால் ஏமாற்றமடையும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவதை தவிர்த்து
வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களாக சாரல் மழை பெய்யாமல் கோடை போல் வெயில் கொளுத்தி வருவதால்
அருவிகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. தடதடவென தண்ணீர் கொட்டும்
மெயினருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓரத்தில் மட்டுமே சிறிதளவு தண்ணீர்
விழுகிறது. மெயினருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் புலியருவி முற்றிலுமாக
வறண்டு விட்டது. இதனால் புலியருக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்வதில்லை.

ஐந்தருவியில் ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதியில் 2 பிரிவுகளில் மட்டும்
ஓரளவு தண்ணீர் விழுகிறது. இதனால் சீசனை எதிர்பார்த்து வெகு தொலைவிலிருந்து
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். சுற்றுலா
பயணிகள் வரத்தும் குறைந்துவிட்டதால் அருவிக்கரை, கார் பார்க்கிங் பகுதிகள்,
பஜார் வெறிச்சோடி காணப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories