February 23, 2026, 5:01 AM
25 C
Chennai

காணாமல் போன சாரல்: குற்றாலத்தில் வறண்டு வரும் அருவிகள்

courtallam - 2026

சாரல் பெய்யாததால் குற்றாலத்தில் அருவிகள் வறண்டு வருகின்றன. இதனால் சுற்றுலா
பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே குற்றால சீசன் கடும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை சரியான அளவு பெய்யாததால்
அருவிகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

சீசன் துவங்கி 2 மாதங்கள் முழுமையாக முடிந்த நிலையில் விரல் விட்டு
எண்ணிவிடக்கூடிய நாட்கள் மட்டுமே சாரல் மழை பெய்துள்ளது. இதனால் அனைத்து
அருவிகளிலும் 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் அருமையாக கொட்டியுள்ளது. மீதமுள்ள
நாட்களில் மிதமாக மட்டுமே கொட்டும் தண்ணீரில் குளிக்க குவியும் கூட்டமும்
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து குளித்துச் செல்லும் நிலை நிலவுகிறது.
இதனால் ஏமாற்றமடையும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவதை தவிர்த்து
வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களாக சாரல் மழை பெய்யாமல் கோடை போல் வெயில் கொளுத்தி வருவதால்
அருவிகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. தடதடவென தண்ணீர் கொட்டும்
மெயினருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓரத்தில் மட்டுமே சிறிதளவு தண்ணீர்
விழுகிறது. மெயினருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் புலியருவி முற்றிலுமாக
வறண்டு விட்டது. இதனால் புலியருக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்வதில்லை.

ஐந்தருவியில் ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதியில் 2 பிரிவுகளில் மட்டும்
ஓரளவு தண்ணீர் விழுகிறது. இதனால் சீசனை எதிர்பார்த்து வெகு தொலைவிலிருந்து
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். சுற்றுலா
பயணிகள் வரத்தும் குறைந்துவிட்டதால் அருவிக்கரை, கார் பார்க்கிங் பகுதிகள்,
பஜார் வெறிச்சோடி காணப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories