ஆச்சி ஆட்சின்னு வார்த்தை விளையாட்டா? செல்லூர் ராஜுவுடன் மல்லுக்கட்டும் ஹெச்.ராஜா!

h raja - 2026

நடிகர் ரஜினி காந்த் ஆச்சிய பிடிக்க முடியாது, ஆட்சியப் பிடிக்க போறாரான்னு கேட்டாலும் கேட்டார் செல்லூர் ராஜூ, இப்போது கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். செட்டிநாட்டு ஆச்சியை இழிவு படுத்துவதாக அவரது கருத்து அமைந்துவிட்டதாக, நகரத்தார் சமூகம் அவருக்கு எதிராகக் கொதித்து எழுந்திருக்கிறது.

இந்நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த பாஜக., தேசிய செயலர் ஹெச். ராஜா, தன் பங்குக்கு செல்லூர் ராஜுவை வறுத்து எடுத்திருக்கிறார். இது நகரத்தார் சமூகத்தை மட்டும் இழிவு படுத்துவதல்ல, ஒட்டு மொத்த இந்து சமூகத்தையே இழிவு படுத்துவது என்று கோபத்தில் ஒரு டிவிட்டர் பதிவை இட்டிருக்கிறார்.

அதில், அமைதியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இறைபணி மற்றும் கல்விப்பணி ஆற்றிவரும் நகரத்தார் சமுதாய பெண்களை (மரியாதைக்குரிய ஆச்சிகளை) இழிவாக பேசிய செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எச். ராஜா வலியுறுத்தி உள்ளார். மேலும், நகரத்தார் சமுதாயம் தனியாக இல்லை. ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் முக்கிய அங்கமாவார்கள் என்று கூறியிருக்கிறார்.

அவரது டிவிட்டர் பதிவு:

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories