ஜொலிக்கப் போகும் மதுரை பஸ் ஸ்டாண்ட்! அசத்தல் ஸ்மார்ட் சிட்டி திட்ட வடிவமைப்பு!

Published:

madurai busstand1 - 2026

மதுரை‌ பெரியார் பஸ் நிலையம் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் ரூ.160 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நாளை (19-ந் தேதி) முதல் தொடங்குகிறது.

இதற்காக நாளை காலை நடைபெறும் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்‌.

பெரியார் மற்றும் காம்ப்ளக்ஸ் இரு பஸ்நிலையங்களையும் இணைத்து பெரிய அளவில் ஒரே பஸ் நிலையமாக கட்டப்பட இருக்கிறது.

madurai busstand2 - 2026

பெரியார் பஸ் நிலையத்தில் அமைய உள்ள புதிய பஸ் நிலைய கட்டிட வரைபடம் தற்போது வெளியாகி உள்ளது.

அதிக எண்ணிக்கையிலான கடைகள் கொண்ட பிரமாண்ட வணிக வளாகம் நான்கு மாடியில் கட்டப்பட உள்ளது.

madurai busstand3 - 2026

இதன் முகப்பு மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை குறிக்கும் வகையில் இடம்பெறும்.

இனி…பெரியார் பஸ் நிலையத்தில் அமைய உள்ள புதிய பஸ் நிலைய மாதிரி வரைபடத்தை பார்க்கலாம்.

madurai busstand4 - 2026
ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img