February 22, 2026, 10:21 AM
26.1 C
Chennai

தமிழகத்தில் ஹை அலர்ட்! பெங்களூர் டிஜிபி.,யிடம் இருந்து கடிதம்! பாம்பனுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

chennai central railway station - 2026

கர்நாடகத்தின் டிஜிபியிடம் இருந்து தமிழக டிஜிபி., கேரள, ஆந்திரப் பிரதேச, தெலங்கானா, புதுச்சேரி, கோவா, மகாராஷ்டிர டிஜிபிக்கள், ரிசர்வ் போலீஸ் படை, தில்லி டிஜிபி., உள்ளிட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்ட எச்சரிக்கை அறிவிப்பில்…

லாரி ஓட்டுநரான சுவாமி சுந்தர்மூர்த்தி என்பவர், ஹோசூருக்குச் செல்லும் வழியில், பெங்களூரு சிட்டி போலீஸாருக்கு இன்று மாலை 5.35க்கு அழைப்பு விடுத்து பேசிய போது, தனக்கு ஒரு தகவல் கிடைத்ததாகவும், தென் இந்தியாவில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, பாண்டிச்சேரி, கோவா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்கப் போவதாகவும், குறிப்பாக, தமிழ்நாடு ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தத் தகவல் படி, விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்… என்று நீல்மணி என்.ராஜு பெயரில் இந்தக் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

terror threaten letter - 2026

இதை அடுத்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என தமிழக போலீஸார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர்.

ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

தமிழகத்தில் ரயில்கள், ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தப் படலாம் என்று கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸாருக்கு மிரட்டல் வந்துள்ளது. சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் அங்கு எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ரயில்வே டி,ஜி,பி, ஐ.ஜி க்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories