கோவை

கோவை ஈஷா மைய யோகா நிகழ்ச்சி; ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு!

சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள்! கோவையில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

― Advertisement ―

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

More News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

Explore more from this Section...

கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் படுகொலை

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தனது பணிகளை முடிந்து நள்ளிரவில்...

ஒருதலைக் காதல் விபரீதம்: நிச்சயிக்கப் பட்ட பெண்ணை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

கோவை: தமிழகத்தில் ஒரு தலைக்காதலுக்கு மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார். கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம்...

கேரள எல்லையில் முற்றுகைப் போராட்டம்: சுமார் 500 பேர் கைது

கோவை: பொள்ளாச்சி அருகே வளந்தாயமரம் செக்போஸ்ட் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழ்நாடு மாணவர் மன்றம், பெ.தி.க., சார்பில், கேரள எல்லை முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்...

சோலார் பேனல் மோசடி: பழனி மாணிக்கத்துக்கு தொடர்பு என சரிதா நாயர் குற்றச்சாட்டு

கோவை: கேரளாவையே உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மீது சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார். காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை நீதிமன்றம் வந்த சரிதா நாயர் செய்தியாளர்களிடம்...

மோடியே உன்னை பிரதமராக பெற்றதற்கு நாங்கள் பாக்கியசாலிகள்

சபரிவெங்கட் பார்வை குறைபாடு உடைய 13வயது சிறுவன், கோவை ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்.சிறுவயது முதலே சுவாமி விவேகானந்தர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவரைப்போலவே உடையணிந்து தமிழ்,இந்தி,ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழியில் சொற்பொழிவாற்றுவதில் மிகவும்...

கேப்டன் ஆதரவில்லாமல் ஒருவரும் வெற்றி பெற முடியாது

  கரூர்: கேப்டன் தயவில்லாமல் ஒருவர் கூட தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயிக்க முடியாது என தே.மு.தி.க மாவட்ட செயலாளர் தங்கவேலு பேசினார். கரூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணையும்...

இந்து முன்னணி சேலம் கோட்ட மாநாடு

இந்து முன்னணி அமைப்பின் சேலம் கோட்ட மாநாடு ஜன.24 இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் வீடியோ தொகுப்பு (நேரலை)  

தீர்த்தமலை கோவில் கோபுர கலசம் திருடியவருக்கு தர்ம அடி

தருமபுரி: தருமபுரி அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் கலசங்களை திருடியவரை பணியாளர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர்...

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் கணக்கெடுப்பு பணி

ஈரோடு: குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் பணியின் ஒரு பகுதியாக ஆட்டோ ஓட்டுநர்களின் முழு விவரம் குறித்த கணக்கெடுப்புப் பணி இன்னும் 3 மாதங்களில் நிறைவடையும் என்று காவல்துறை அதிகாரிகள்...

விலங்குகளைப் படம் எடுத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

கோவை:வால்பாறையில் வனப் பகுதிகள், சாலைகளில் தேயிலை தோட்ட பகுதிகளில், வன விலங்குகளைப் படம் எடுப்பது, வன விலங்குகளுக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர்...

குடும்பத் தகராறு: இரு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

சேலம்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, குமாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணி(35), மனைவி ரம்யா (22), இவர்களுக்கு, 4 ஆண்டுக்கு முன் திருமணம் ஆனது. இதில், மகிழன் (4), லிஷா (2) என இரு...

சங்ககிரி அருகே சாத்துக்குடி ஏற்றிச் சென்ற டெம்போ விபத்து: 4 பேர் பலி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பலி ஆயினர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கோவைக்கு ஒரு மினி டெம்போவில் சாத்துக்குடி பழம் ஏற்றிக் கொண்டு சேலம் சங்ககிரி...

SPIRITUAL / TEMPLES

Exit mobile version