நெல்லை

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

குற்றால அருவியில் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

அக்.28ல் புளியறை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா!

குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு 27, மற்றும் 28 தேதிகளில் அதிகாலை 5.00மணி முதல் மதியம் 2.00மணிவரையிலும், மாலை 4.30மணியிலிருந்து இரவு 8.30மணிவரையிலும் திருநடை திறந்திருக்கும் 28ஆம் தேதி குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலை 3.00மணி முதல் இரவு 12.57. குருபெயர்ச்சி சிறப்ப அபிஷேகம் தீபாராதனைக்கும் பின்பும் 3.00மணிவரையில் திருநடை திறந்திருக்கும்.

டிடிவி தினகரன் தவிர யார் வந்தாலும் ஏற்போம்: கேடி ராஜேந்திர பாலாஜி!

டிடிவி தினகரனைத் தவிர அதிமுகவில் யார் இணைந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுகவுக்கு எதிராக திமுக...

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு இன்று காலை போலீசார் அனுமதி அளித்தனர்

நாங்குநேரி… காங்கிரஸ் நிர்வாகி வீட்டுப் பகுதியில்… கட்டுக்கட்டாக ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் பறிமுதல்!

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி இடைத்தேர்தல் நடைபெறும்...

குடிமக்களுக்கு ‘அன்று’ ஒரு நாள் லீவு… ஆனா… குடிமகன்கள் 4 நாள் சோகமா இருக்கணுமே!

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக வரும் 21-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் மிதமாக விழும் அருவி: குளிக்க அனுமதி!

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப் பட்டது. நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் மலைப் பகுதியில் கடும் மழைப் பொழிவு இருந்தது....

தூத்துக்குடி விவகாரத்தில் ரஜினிக்கும் சம்மன் அனுப்புங்கள்! சீமான்

ஏற்கனவே துப்பாக்கி சூடு சம்பந்தமாக நடந்து வரும் தனிநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை வளையத்துக்குள் ரஜினி கொண்டு வரப்படலாம் என்ற ஒரு தகவல் கசிந்தது.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! குளிக்க தடை!

அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் குற்றால அருவிகளில் குளிக்க தடை

கனமழை: தூத்துக்குடி தென்காசி பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லை மாவட்டம் தென்காசி குற்றாலம் செங்கோட்டை பாவூர்சத்திரம் கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் கனமழை தென்காசி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா தொடக்கம்

ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தங்கப் பல்லக்கில் காந்திமதி அம்பாள்!

நெல்லை காந்திமதி அம்பாள் இன்று காலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்
Exit mobile version