நெல்லை

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

370வது சட்டப்பிரிவு ரத்து: நெல்லையில் வழக்கறிஞர்கள்பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

காஷ்மீருக்கு தனி சலுகை வழங்கிய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஐ ரத்து செய்த குடியரசுத் தலைவருக்கும் மத்திய அரசுக்கும் வாழ்த்து தெரிவித்து

ஆடிப்பூரத்தில் வண்ண வண்ண வளையல் அலங்காரத்தில் அம்மன் ! செங்கோட்டை சிருங்கேரி சாரதா மடம் !

ஆதி சங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீசாரதா அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். அந்த பீடத்தின் கிளைகள் சிருங்கேரி சாரதா மடமாக உலகமெங்கும் செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் செங்கோட்டை அம்மன் சன்னதி தெருவில்...

சங்கரன் கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்!

ஆடித்தபசு வருகிற 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி அம்மன் ஆடிப்பூர வளைகாப்பு உத்ஸவம்!

இந்த ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்கிட வளைகாப்பிற்கான சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.

வீட்டுச் சிறையிலிருந்து தப்பி தூத்துக்குடியில் கைதான துணை அதிபர்!

மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபராக இருந்தவர் அகமது அதிப். இவர் கடந்த 2015-ம் ஆண்டு படகில் சென்றபோது, தன்னையும், தனது குடும்பத்தாரையும் கொலை செய்ய முயன்றதாக அப்போதைய அதிபர் அப்துல்லா யாமீன்...

அறநிலையத்துறை அலட்சியம்! திருக்குற்றாலம் சித்திரசபை வாசலில் ஆடு வெட்டி சமையல்!

இதற்காக, #திருக்குற்றாலம் குற்றாலநாதர் ஆலய பணியாளர்கள் பணிநீக்கம் #செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

தென்மேற்கு மாவட்டங்களில் காற்றாலை மின்னுற்பத்தி அதிகரிப்பு !

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி,தேனி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. இந்த காற்றாலைகள் 3,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இந்நிலையில் தென்திசை காற்றால் தமிழகத்தில் காற்றாலை...

முன்னாள் மேயர் உள்பட 3 பேரை கொன்ற கார்த்திகேயன் நடிப்பு; அசந்து போன போலீசார்..!

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி உள்பட 3 பேரை கொலை செய்தது எப்படி? என்பதை கைதான கார்த்திகேயன் நடித்து காட்டினார்.

ஆடி அமாவாசை: தீர்த்தக் கட்டங்களில் ஹிந்துக்கள் புனித நீராடி முன்னோரை வழிபாடு!

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஹிந்துக்கள் தீர்த்தக் கட்டங்களில் புனித நீராடி முன்னோரை வழிபட்டனர். ஆடிஅமாவாசையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் பக்தர்கள் குவிய தொடங்கினர். மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களுக்காக ஆங்காங்கே மருத்துவ முகாம்கள்  அமைக்கப்பட்டுள்ளன ஆடி...

நாட்டுக்குள் வேட்டை காட்டுக்குள் வாழ்க்கை ! பிடிபட்ட பித்தலாட்ட ஆசாமி !

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது அத்திரிமலை. இங்குள்ள கோரக்கநாதர் கோயிலுக்கு போக வேண்டுமானால் கல்லாற்றை கடந்துதான் போக வேண்டும். பௌர்ணமி, அமாவாசை நாட்களில் மட்டுமே இங்கு போக வனத்துறை அனுமதி...

அதிர்ச்சி…! நெல்லை முன்னாள் மேயர் கொலையில் திமுக., பெண் பிரமுகர் மகன் கைது!

இந்தக் கொலையைச் செய்ய யார் எல்லாம் பயன்படுத்தப் பட்டார்கள், அவர்கள் யார் என்பது குறித்தும் கார்த்திகேயனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்!

மழை இல்லை… இதமான காற்று… மிதமான நீர்வரத்து… நெருக்கிய கூட்டம்!

குற்றாலத்தில் மட்டுமே பெண்கள் 24 மணி நேரமும், நள்ளிரவில் கூட பாதுகாப்பாக அருவியில் குளித்து மகிழ முடியும். எனவே நேற்று இரவிலேயே பெண்களும் அதிக அளவில் பேரருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
Exit mobile version