நெல்லை

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்! லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!

நெல்லையப்பர் திருவீதி உலா வரும் நான்கு ரத வீதிகளிலும் வண்ணக் கோலங்களால் நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மனுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

அறிவிப்பு வந்து 2 வருடமாச்சு… அந்தியோதயா உதயமாகாமலேயே அந்திமமாச்சு! ஓடாத ரயில் ரத்தான அதிசயம்!

தெற்கு ரயில்வே நிர்வாகமோ, அறிவிக்கப் பட்ட ஒரு ரயிலை ஒரு சேவை கூட இயக்காமல் அமைதியாக ரத்து செய்துள்ளது. இப்படி அந்திம திசைக்குச் சென்றுள்ளது வேறு ஒன்றும் இல்லை...

செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா்கள் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு பாராட்டு…..!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க சார்பில் பாராட்டு விழா நடந்தது.

மாத்தூரில் தொட்டிப்பாலம் அமைத்த பாரதரத்னா காமராஜர்!

ஆற்றைக் கடக்க பாலம் கட்டுவார்கள். ஆனால் ஒரு நீர்நிலையை கடக்க இன்னொரு பாலம் கட்டுவார்கள் என்றால்.. அதாவது ஒரு நீர் நிலையை இன்னொரு கால்வாய் கடக்கிறது என்றால் ஆச்சரியம்தானே..கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்பட்டணம், கருங்கல்,,புதுக்கடை...

நெல்லையப்பர் கோயிலில் அறநிலையத் துறை முறைகேட்டைக் கண்டித்து… ஜூலை 14ல் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!

இன்று (12.7.19) வெள்ளிக்கிழமை 7ஆம் திருநாள் காந்திமதி அம்பாள் வீற்றிருந்த வாகனமான வெள்ளி காமதேனுவுக்கு ஒரு கொம்பு இல்லை! கடந்த ஆண்டே இது மொறிந்து விட்டது. ஒரு வருடமாகக் கண்டு கொள்ளவில்லை! 

இரவு 10 மணிக்கு மேல் கடை திறக்கலாமாம்… கொடை நடத்தக் கூடாதாம்.. என்னய்யா நியாயம்?!

உண்மையை உரக்கச் சொன்ன ராதாபுரம் எம்.எல்.ஏ.,வுக்கு நம் வாழ்த்துகள் என்று பலரும் சமூக வலைத்தளங்களில்  

செங்கோட்டை அருள்மிகு தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோவில் வருஷாபிஷேகம்

செங்கோட்டையில் உள்ள அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோவிலில் இன்று வருஷாபிஷேகம் மிகவும் விமர்சியாக நடைப்பெற்றது. இக்கோவிலில் கடந்த 2009 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.10 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 12/07/2019...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் திரளான பக்தா்கள் சாமி தாிசனம் செய்தனா். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அ‌‌ஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்த தினமான நேற்று ஆனி வருசாபிஷேக விழா நடந்தது.

செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பு!

இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அழகுமுத்துக்கோன் பிறந்த தினம்; அரசு மரியாதை! நெல்லையில் அமமுக-அதிமுக., மோதல்!

இன்று வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப் படுகிறது.

குற்றால சீஸன்… வரிசை கட்டும் மக்கள்! ‘ஒரு காட்டு’ காட்டாத அருவிகள்!

திருக்குற்றாலத்தில் சீஸன் டல் அடிக்கிறது. இந்த முறை கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை இல்லாமல், அருவிகளில் நீர் வரத்து இன்றி பொலிவு குன்றிக் காணப் படுகிறது குற்றாலம்.

காப்பாற்றபட்ட பயணி…சபாஷ் போடவைத்த தரமான சம்பவம்…!

அரசு பேருந்து நடத்துந மற்றும் ஓட்டுநா்களை கண்டாலே நமக்கு ஒருவித பயம் தோன்றுவது இயற்கையான ஒன்றுதான் ஏன் பல நடத்துநா், மற்றும் ஓட்டுநா்களின் மனிதாபிமான அற்ற செயலால் அவா்கள் மீது நமக்கு எப்போதுமே ஒரு வித பயம் வருவது வாடிக்கையான ஒன்று.
Exit mobile version