திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது... இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

வைகுண்ட ஏகாதசி திருநெடுந்தாண்டகம் தொடக்கம்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: பகல்பத்து முதல்நாளில்…!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ஜன.6 அன்று… திருச்சியில் உள்ளூர் விடுமுறை!

இந்நிலையில், திருச்சி மாவட்டத்துக்கு வைகுண்ட ஏகாதசியான ஜன.6 அன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நிலத்தகராறு மச்சானை தீ வைத்து கொளுத்திய மாப்பிள்ளை.!

ஆண்டியப்பன் அதற்கு மறுத்துவிட்டதால், இதனால் ஆத்திரமடைந்த மணி அங்கிருந்த தகர ஷெட்டில் ஆண்டியப்பனை வெளிளில் வரவிடாமல் பூட்டிவைத்து ஆண்டியப்பன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி.!

துறையூரை அடுத்த எரகுடியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்துள்ளார்.

திருச்சியை சேர்ந்தவருக்கு சிறந்த அஞ்சல்தலை சேகரிப்பு ஆர்வலர் 2019 விருது!

திருச்சி அஞ்சல்தலை சேகரிப்பாளருக்கு சிறந்த அஞ்சல்தலை சேகரிப்பு ஆர்வலர் 2019 விருது.

15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!

இதனால் என்னை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு(23) கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி கட்டாயமாக திண்டுக்கல் அடுத்த கரிக்காலி பெருமாள் கோயிலில் வைத்து எனது விருப்பமில்லாமல் கட்டாய திருமணம் செய்து கொடுத்தனா்.

கடைசியா உன்னுடன் ஒரே ஒரு நாள் மட்டும் கெஞ்சியவன் செய்த விபரீத செயல்.!

இந்த விசாரணையில் அமலசெல்விக்கும், கொத்தனார் கண்ணனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கண்ணனிடம் விசாரணை செய்தபோது கள்ளத்தொடர்பு குறித்து ஒப்புக்கொண்டார்.

நிலத்தகராறு இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.!

மதியழகன் நொச்சிமேட்டு பகுதியில் இருந்து மலையரசம்பட்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மாணிக்கம் மற்றும் ஒரு சிலர் மதியழகனை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி தூவி, ஈட்டி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்தை அறுத்துள்ளனா்.

பரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்!

26TH GURU MAHA SANNITHANAM OF DHARUMAI ADHEENAM SRI-LA-SRI SHANMUGA DESIGA GNANASAMBANDHA PARAMACHARYA SWAMIGAL attained mukthi ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று மதியம் 2.40 மணிக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் பரிபூரணம் அடைந்தார்

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் வழக்கு தொடுத்தோம்: ஸ்டாலின்!

தேர்தலில் இட ஒதுக்கீட்டை முறையாக அறிவித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றே வழக்கு தொடர்ந்தோம். தேர்தலை நிறுத்த அல்ல!

ஐ.எஸ்., தகவல்களைத் திரட்டிய இருவர்: திருச்சியில் என்.ஐ.ஏ., சோதனை!

கடந்த அக்டோபரில் திருச்சி இனாம்குளத்தூரில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. சோதனையின் போது கைதானவர் அளித்த தகவலின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட கண்காணிப்புகளின் அடிப்படையிலும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.
Exit mobile version