குளிர்ந்த வெளிச்சம்
பௌர்ணமி இரவு
கண்ணிலே பட்டு 
கருத்திலே நிலைத்த நிறைமதி!

உறக்கத்திலும் விடவில்லை!
கனவிலும் கண்ணொளியாய்
தண்ணொளி பரப்பியபடி…
உள்ளிருக்கும் உந்தன் முகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending