News

பிறப்பின் கவலை !

தஞ்சை காட்டில்வரப்பு மேட்டில்நீநடந்து சென்ற பொழுதுஉன் காலில் ஒட்டியசேற்றை கண்டுநாற்று கவலை பட்டது !!!நான் ஏன்சேற்றாக பிறக்காமல்நாற்றாக பிறந்தோம் என்று !!!

அழகின் ரகசியம் !

நீ மட்டும் எப்படிசிற்பத்தை விடவும்அழகாய் இருக்கிறாய் ? என்றேன்அதற்குஅவள் சொன்னாள்சிற்பத்தைஉளிக் கொண்டுதான் செதுக்குவார்கள்ஆனால்என்னை மட்டும்என் தாய்அவரின் உதடுகளை கொண்டு செதுக்கினார் என்று !!!  

404

404: Not Found Sorry, but the content you requested could not be found

வெள்ளத்தில் நல்ல வெள்ளம்!

வெள்ளத்தில் சென்னை வெள்ளம் வடியாதென்பது வல்லவன் வகுத்தடா - வருணாஎம்மிடம் அருள் செய்யடா... குடியேற இடம்தேடிகூடாத செயல் செய்துஏரிகள் தூர்த்தோமடா – வருணாஉன்னிடம் தோற்றோமடா... கால்வாய்க்கு வழியில்லைநீர்வடிய வழியுமில்லைவீடுகள் மிதக்குதடா...

ஹாலிவுட்டை வென்ற புருஸ்லீ

      புருஸ்லீமெலிந்து போன தேகம், சராசரிக்கும் குறைவான குள்ளமான உருவம், கிட்டப் பார்வையை நிவர்த்தி செய்வதற்காக போட்டுக்கொண்ட...
- 2026

ஆரம்பத்தில் அல்லாடி, ஏற்றம் கண்ட ஏ.வி.எம்.

      ஏ.வி.எம். ஸ்டுடியோவின் ஒரு பகுதி அப்பார்ட்மெண்டாக மாறப்போகிறது என்ற செய்தியை இன்று படித்ததன் விளைவே இந்த பதிவு.   இந்த ஸ்டுடியோ சென்னையில் தொடங்கி, பின்...

சினிமாவின் முதல் கலைஞன் ஜார்ஜ் மிலி  

  பிரான்ஸ் நாட்டில் 1861-ல் பிறந்தவர் ஜார்ஜ் மிலி. அடிப்படையில் மேஜிக் நிபுணர். மேஜிக் மட்டுமல்லாமல் கதை, கவிதை, பாடல், இசை, நடனம் என அனைத்து துறையிலும் தேர்ச்சி பெற்றவர்....

எம்.ஜி.ஆர்.-யை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை எல்லீஸ் டங்கன்

    தமிழ் சினிமாவில் ஒதுக்கி புறம்தள்ள முடியாத மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் எல்லீஸ் ஆர்.டங்கன். இவர் ஒரு அமெரிக்கர். ஆனால், அமெரிக்காவில் ஒரு படம் கூட எடுத்ததில்லை. இவர்...

உலகின் முதல் பெண் டாக்டர் பட்டப்பாடு

    இன்று பெண்கள் தலைவலி காய்ச்சல் என்றால் கூட பெண் டாக்டர்களைத்தான் பார்க்கிறார்கள். ஆனால் முன்னொரு காலத்தில் அப்படியில்லை. ஆண்கள் மட்டுமே டாக்டர்களாக இருந்தனர். பெண்ணின் பிரசவம் என்றாலும்...

நானும்.. எனது இந்திராணியும்.. -ஒரு நிஜ காதல்!

    காதலர் தினம் என்றதும் காதலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்த போது  40 வருட காதலையும் காதல் மனைவி இறந்தப் பின் அவரது உருவத்தோடும் வாழும் கோவிந்தராஜ்...

பத்மஸ்ரீ விவசாயியுடன் ஒரு நாள்  

  படிப்பு இல்லை, விவசாயம் தெரியவில்லை, கையில் பணம் இல்லை, காலம் கை கூடவில்லை,  வாழ வழியில்லை. இனி நமக்கு வாழ்வும் இல்லை என அன்று மனைவியையும் அழைத்துக் கொண்டு தற்கொலைக்கு...
- 2026

Recent articles