News

இதயத்தில் நீ இருந்தால் !

நான்இராணுவத்தில் சேர்ந்துயுத்தத்தில்எதிரி யிடம்சிக்கி கொண்டால்என்னைமார்பில் சுடுங்கள் என்றுநெஞ்சை நிமிர்த்தி கொண்டுநிற்க மாட்டேன் !ஏனென்றால் ?இதயத்தில்தான்நீ இருக்கிறாய் !எனக்கு காயப்பட்டடாலும்பரவாயில்லை உன்னை காயம் பட விட மாட்டேன்

பார்வை !

சாலை யோரம் நின்று கொண்டிருக்கையில்கடந்து சென்றாள் பாவை ! சென்றடைந்தேன்காதலெனும் தீவை ! வாலிப கடல்பொங்கிவழிந்தோடும் வேளைஒரு காதல் தேவை ! ஆதலினால்தினம் வேண்டும்உன் கண்களினால்பார்வை எனும் சேவை !

கருவறை !

உன்னைஇதயத்தில் சுமந்த எனக்குஇன்று பிரசவ நாள் !இதோஉன்னுடன் பழகின நினைவுகளைஈன்றெடுத்து கொண்டுள்ளதுஎன் மனக் கருவறை !

மூச்சு காற்று !

அவன் சொன்னான்இறுதி வரைநான் சுவாசிக்கும்மூச்சு காற்று நீதான் !உயிர் உள்ள வரைஉன் மீது கொண்டஎன் காதல் தீராது ! என்றுஅதற்குஅவள் சொன்னாள்ஆமாம் ! ஆமாம் !உன்னை தவிரவேறு எவராலும் என்னைஅழகாகவும் சிறப்பாகாவும்வாழ வைக்க...

விண்மீன் !

நீண்ட நாளைக்கு பின்புவிண்மீன்விளக்கு எரிந்து கொண்டிருந்தன!இவ்வளவு நாளா எங்கே போனிங்க? என்றுஒரு நட்சத்திரதிடம் கேட்டேன் !மழை பேஞ்சதாலஎங்க ஊருல கூடமின்சாரத்தை துண்டிச்சிட்டாங்க ப்பா என்றது சோகமாக.!

குடிமகன் !

நான்அன்றாடகாச்சிதான்ஆனாலும்தினக்கூலியில் சரி பாதியைநாள் தவறாதுதமிழக அரசால்தடுக்கி விழும் இடமெல்லாம் திறந்து வைக்க பட்டுள்ளதமிழ்நாடு சில்லரை வணிப கழக அலுவலகத்தில் வருமான வரியைகண்ணியம் தவறாமல் கட்டி விட்டுஅடுத்த வேளை சாப்பாட்டுக்குவிட்டத்தை பார்த்துவிழித்து கொண்டுள்ளதமிழ்நாட்டின்மிக சிறந்த...
- 2026

மௌனம் !

உன் மௌனம் தான்என்னை அதிகமாககாதல் கொள்ள வைக்கிறது !ஏனென்றால் ?இதழ் திறக்கும் பூக்களை விடவும்இதழ் திறக்காத மொட்டுகளில்தான்அதிக தேன் துளிகள்இருக்குமென்பதால் !

எல்லாமும் நீதான் !

எல்லோருக்கும்எல்லாமும் கிடைப்பதில்லைஎனக்குநீ மட்டும்கிடைத்தால் போதும்வேறெதும் வேண்டாம்ஏனென்றால்என்னுடையஎல்லாமுமே நீதான் ! என்னுடைய எல்லாமுமேஉன்னில் மட்டுமே உள்ளது !

இதய கொள்ளை !

அம்மா முற்றத்தில்அரிசி புடைத்து கொண்டிருந்தார் ! அப்பா தோட்டத்தில்களை எடுத்து கொண்டிருந்தார் ! தங்கை துணிகளைதுவைத்து கொண்டிருந்தாள் ! தம்பி பற்களைதுலக்கி கொண்டிருந்தான் ! எதிர் வீட்டில்நீயோகோலம் போடும் சாக்கில்என் இதயத்தைகொள்ளையடித்து...

செவ்விதழ் !

என் கண்ணியம்காணமல் போனது !!!என் நேர்மைநிலை தடுமாறி போனது !!!என் மனிதம்மடிந்து போனது !!!என் மனசாட்சிமுறிந்து போனது !!!உடனே சுவைக்க தூண்டும்உன் செவ் விதழ்களைகாணும் பொழுதெல்லாம்சீர் திருத்தவாதியானஎன் நிலையும்சீர் குலைந்து போகிறது !!!

முரண்‬ !

‪#‎முரண்‬கல்லிற்குகற்பூரம் ஏற்றிபடத்திற்குதூபம் காட்டிமரத்திற்குமஞ்சள் பூசிபேசாத தெய்வங்களைபய பக்தியோடு வணங்குகிறான் !!!பேசும் தெய்வங்களைமரியாதை இல்லாமல்முதியோர் இல்லத்திற்குஅனுப்பிய பக்திமான் !!!

அரசியலும் ! காதலும் !

அன்பே...யார் வேண்டுமானாலும்அரசியல் பேசட்டும்ஆனால்நீ மட்டும்அதை பற்றி பேசாதே !!!பின்அரசியல் களமும்காதல் களமாக ஆகிவிடும் !!!
- 2026

Recent articles