30-03-2023 12:11 AM
More

    Explore more Articles in

    தாமிரபரணி புஷ்கரம்

    தாமிரபரணி பாடல் பாடிய கல்லிடை., மாணவிக்கு கலெக்டர் பாராட்டு!

    பரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்ற பூர்வஜாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமது ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

    அதிர்வலையை ஏற்படுத்திய தாமிரபரணி மகாபுஷ்கரம்!

    நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தொகுத்து வழங்கினார் சந்திரமோகன். கலந்து கொண்டவர்களுக்கு தாமிரபரணி மகாபுஷ்கர தீர்த்தமும், அனைவருக்கும் உணவும் வழங்கப்பட்டது.

    புஷ்கரத்தில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பற்றப் பட்டனர்: நெல்லை காவல்துறை

    நெல்லை: தாமிரபரணி புஷ்கரத்தின் போது, நீராட வந்து நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பாற்றப்பட்டதாக நெல்லை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

    சிறப்பாய் நிறைந்தது… மதிப்பாய் உயர்ந்தது… தாமிரபரணி மகாபுஷ்கரம்!

    திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா இன்று இனிதே நிறைவடைந்தது.

    தாமிரபரணி புஷ்கர விழா மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி

    தாமிரபரணி மகாபுஷ்கர விழா, மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

    சாரதா கல்லூரியில் தாமிரபரணியை இல்லத்துக்கு எடுத்துச் செல்லும் கலச பூஜை!

    விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழக கேரளம் பொறுப்பாளர் பி.எம்.நாகராஜன், தென்தமிழக பொறுப்பாளர்கள் சேதுராமன், குழைக்காதர், ராஜமாணிக்கம், அமர்நாத் சிவலிங்கம், சத்தியமூர்த்தி வடதமிழகம் சு.வெ ராமன், தணிகைவேல் முருகேசன்

    - Dhinasari Tamil News -

    spot_img

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Most Popular

    உரத்த சிந்தனை | வாசகர் பதிவுகள்

    லைஃப் ஸ்டைல்