புஷ்கரத்தில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பற்றப் பட்டனர்: நெல்லை காவல்துறை

ops tamirabarani - 2026

நெல்லை: தாமிரபரணி புஷ்கரத்தின் போது, நீராட வந்து நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பாற்றப்பட்டதாக நெல்லை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கூறப்பட்டிருப்பதாவது…

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி மகா பு~;கரணியை முன்னிட்டு 11.10.2018 முதல் சுமார் 2000 காவல்துறையினர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள 25 படித்துறைகள் ஃ தீர்த்தக்கட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். 11.10.2018 முதல் 23.10.2018 வரை 4,85,693 ஆண்களும், 6,09,800 பெண்களும் மொத்தம் 10,95,493 நபர்கள் புனித நீராடியுள்ளனர். புனித நீராட வந்த நபர்கள் நீரில் இழுத்து சென்றால் அவர்களை காப்பாற்றும் விதமாக வெளி மாவட்டத்திலிருந்து பேரிடர் மீட்புக் குழுவைச் சார்ந்த 80 காவலர்களும் அனுமதிக்கப்பட்ட 25 படித்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தனர். இவர்கள் நீரில் இழுத்து செல்லப்பட்ட 6 நபர்களை காப்பாற்றி திறம்பட செயல்பட்டனர்.

மேலும் கூட்டம் அதிகமான பகுதிகளில் தங்கள் பணங்களை தவறவிட்ட 2 நபர்களுக்கு அவர்கள் தவறவிட்ட பணம் ரூ.9,450 மற்றும் ரூ.1,980-யை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் கண்டுபிடித்து மீட்டுக் கொடுத்துள்ளனர்.

திருட்டு மற்றும் தொலைந்துபோன தங்க நகைகள் 89 கிராம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் திருடப்பட்ட 2 செல்போன்களும் மீட்கப்பட்டு அவைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள்; கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சொத்துக்கள் மீட்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்கள் பணியில் சிறப்பாக திறம்பட செயல்புரிந்த அனைத்து காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும் களவு போன நகைகள், திருடப்பட்ட நகைகளை மீட்டு குற்றவாளிகளை கைது செய்தவர்கள் மற்றும் நீரில் இழுத்து செல்லப்பட்ட நபர்களை மீட்டவர்களுக்கு வெகுமதிகள் வழங்கி கவுரவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேற்படி தாமிரபரணி மகாபு~;கர விழாவில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படாத வகையில் சிறப்பான முறையில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories