December 5, 2025, 3:54 AM
24.5 C
Chennai

கேள்வி பதில்

ஸ்ரீராமன் சந்நிதியில் ‘லிங்க பூஜை’ சிற்பம் ஏன்?

துளசிதாசருடைய ராமாயணம் வட இந்தியாவில் புகழ் பெற்றது. ராமேஸ்வரம் வட இந்தியர்களுக்கு மிக மிக முக்கியமான புண்ய ஸ்தலம். இருந்தும் வால்மீகி ராமாயணமே ஸ்ரீராமபிரானின் அயோத்தி ஆலயத்தின் ஆகமங்களுக்கும் அழகுபடுத்தல்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டும்.

அர்ச்சகர் பெயரில்… அரசியல் சூதாட்டம்!

தெய்வத்தை வெளியேற்றிவிட்டு கோவிலைக் காப்பாற்ற முடியுமா என்ன?
spot_img

பாட்சா… ஜின்னா திடல்… மதுரையில் அதிகாலை அரங்கேறிய கொலை!

மதுரையில் அதிகாலையில் அரங்கேறிய கொலை சம்பவத்தால் பரபரப்பு - போலீசார் விசாரணை!

தத்வமஸி என்பதன் விளக்கம் என்ன?!

சபரிமலை ஐயப்ப சாமி கோவில் நுழைவுவாசலில் “தத்வமஸி” என மலையாளத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருக்கும். இதற்கு “நீயே அதுவாக இருக்கிறாய்” என பொருள். அது என்பது ஐயப்பனைக்...

விவசாயிகள் போராட்டம்… பத்து புரிதல்கள்; அறிதல்கள்!

விவசாயிகள் போராட்டம் குறித்து... பத்து அறிதல்கள் விவசாயிகளை ஏன் இதுவரை கார்ப்பரேட் ஆக்கைவில்லை. அல்லது அவர்கள் ஏன் ஆகவில்லை.கொள்முதல் செய்ய ஏன் வெளியிலிருந்து கார்ப்பரேட் வரவேண்டும்.இவர்கள் தங்களை...

சின்னத்திரை படப்பிடிப்பு: விரைவில் அறிவிப்பு! கடம்பூர் ராஜூ!

வெளிமாவட்டத்தில் இருந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களை கண்காணிக்கவும் சோதனையிடவும் 14 பிரதான சாலைகளில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

ஆன்மீக கேள்வி பதில் – விநாயக சதுர்த்தி என்றால் விநாயகரின் பிறந்தநாளா? அல்லது விக்னாதிபதியாக பதவியேற்ற நாளா?

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் ஜெயந்தி நாள். சதுர்த்தி திதி கணபதிக்கு மிகவும் பிரதானமானது. ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு அதிதேவதை இருப்பார்கள். சதுர்த்தி திதியின் அதிதேவதி...

கேரளாவிலும் பாதுகாப்பு தீவிரம் ! பயங்கரவாதிகள் !

கடல் மற்றும் கடலோரப்பகுதிகளில் இந்திய கடற்படை பாதுகாப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர கண்காணிப்பு பணியிலும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.