மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி.,யின் அராஜகம்! அப்பாவியை மிரட்டும் அசிங்கம்!

suvenkatesan visakan - 2026

மதுரையின் எம்.பி.,யாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் இப்போது அதிகாரியை மிரட்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

கடந்தமுறை மதுரை எம்பி.,யாக இருந்தவர் அதிமுக.,வின் கோபாலகிருஷ்ணன்! இவர், தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சிக் கட்டடம் ஒன்றை புதுப்பித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகமாக பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது எம்.பி., ஆகியுள்ள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன், தனக்கும் அதே அலுவலகத்தை கொடுப்பார்கள் என்று எண்ணியுள்ளார். ஆனால், அவருக்கு அந்தக் கட்டடத்தை கொடுக்க உள்ளூர் அமைச்சர் முட்டுக்கட்டை போட்டுள்ளார் என்கிறார்கள்.

இந்நிலையில், தனக்கு அந்தக் கட்டடத்தை ஒதுக்கித் தருமாறு, மாநகராட்சி ஆணையர் விசாகனைப் போட்டு உலுக்கியுள்ளார் சு.வெங்கடேசன்.

ஆனால் மாநகராட்சி ஆணையர் விசாகனோ, மிகவும் அமைதியானவர் என்றும் அன்பானவர் என்றும் பேர் எடுத்தவர். அதிர்ந்துகூட பேசத் தெரியாதவர் என்கிறார்கள் உடன் பணிபுரிபவர்கள்.. அவரைப் போய் சு.வெங்கடேசன் மிரட்டியதாகவும், அதற்கு அவர் அந்தக் கட்டடம் உள்ள இடத்தில் வணிக வளாகம் வருகிறது என்று சொல்லி சமாளித்ததாகவும் கூறுகிறார்கள்!

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

ஆனால் இதனால் எல்லாம் சற்றும் அமைதியடையாக கம்யூனிஸ்ட் வெங்கடேசன், அமைதிப் பேர்வழியான அதிகாரியை கண்டபடி பேசி, மிரட்டிச் சென்றதாக கூறுகிறார்கள். இதனால் மாநகராட்சி ஆணையர் விசாகன், கடும் மனஉளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கிறாராம்!

இது குறித்து விவரம் தெரியவந்ததும், மாநகராட்சியில் பணி புரியும் அதிகாரிகள், கம்யூனிஸ்ட் எம்.பியின் அறியாமையையும் அராஜகத்தையும் சொல்லி வருத்தப் படுகிறார்களாம்! எம்.பி., அலுவலகக் கட்டடம் தேவை என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்பதை விட்டுவிட்டு, மாநகராட்சி ஆணையரைப் போய் மிரட்டிச் சென்றிருக்கிறாரே.. இது நியாயமா? என்று மாய்ந்து போகிறார்கள்!

கம்யூனிஸ்ட் என்றாலே மிரட்டிப் பிழைப்பதுதான்! அதற்கு ஒரு அப்பாவி அதிகாரியா பலிகடா ஆகவேண்டும்?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories