தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்! ஈஎஸ்எல் நரசிம்மன் அதான் அப்படி சொன்னாரா?!

tamilisai soundarrajan bjp - 2026

தமிழக பா.ஜ.க. தலைவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார். அதுபோல், கேரளம், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநில ஆளுநரான ஈ.எஸ்.எல். நரசிம்மனின் பதவிக்காலமும் நிறைவு பெற உள்ள நிலையில், அந்தப் பதவிக்கு எவரும் எதிர்பாராத வகையில், தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தமிழிசை.

கேரள ஆளுநரான சதாசிவத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெற்றது. இதை அடுத்து அந்தப் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சரான ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹிமாசல பிரதேசத்தின் ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஹிமாசல பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவு பெற்றது. இதை அடுத்து, அம்மாநில புதிய ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்துள்ளார்.

esl narasimhan pv sindhu - 2026

முன்னதாக, தங்கம் வென்ற பிவி சிந்து, தெலங்கானா மாநில ஆளுநர் ஈ.எஸ்.எஸ். நரசிம்மனிடம் வாழ்த்து பெற வந்திருந்தார். அப்போது அவர், நான் இந்த ஆளுநர் மாளிகையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீ ஆளுநர் மாளிகைக்கு வந்து மேலும் மேலும் தங்கப் பதக்கங்களுடன் வந்து, காண்பித்து, வாழ்த்து பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தெலங்கானாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தமிழிசை நியமனம் ஆளுநர் நரசிம்மனின் வார்த்தைகளுக்கான பொருளை இன்று வெளிப்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories