December 5, 2025, 6:00 PM
26.7 C
Chennai

இறந்தவர் உயிர்த்தெழுந்தார்..! ஒரிசாவில் நடந்த அதிசயம்!

Funeral Procession - 2025

ஒரிசா மாநிலத்தில் கஞ்சம் என்னும் மாவட்டத்தில் கபகல்லா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மாலிக் (55) என்பவர் உள்ளார் இவர் வீட்டிற்கு அருகே உள்ள காட்டில் ஆடு மாடுகளை மேய்க்கும் பணியினை செய்து வருபவர்..

நேற்று முன்தினம் காலை அவ்வாறு ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற மாலிக் மாலை நேரத்தில் வீடு திரும்பவில்லை. ஆனால் ஆடு, மாடுகள் மட்டும் பதிவு பழக்கத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து சேர்ந்தன.
உறவினர்கள் மாலிகை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மாலிக் காட்டின் ஒரு பகுதியில் விழுந்து கிடந்ததை உறவினர்கள் பலர் கண்டயுடன் அவர்கள் மாலிக்கை தூக்கி சென்றனர்.

அப்போது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால், அவர் இறந்துவிட்டதாக அவர்களே ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். பின்னர் அவருடைய உடலை தகனம் செய்வதற்காக இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தனர்.

அவருடைய உடலை தகனத்திற்கு தூக்கி சென்று கொண்டிருந்தபோது, அவர் அங்கும் இங்கும் தன்னுடைய தலையை அசைத்துள்ளார். இதனால் சிலர் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடிவிட்டனர். ஆனால் சிலர் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

yesu - 2025

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. “கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலியினால் மாலிக் மிகவும் சோர்வுற்று மயக்கமடைந்திருக்கிறார். தகுந்த நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளித்ததால் அவரை பிழைக்க வைக்க முடிந்தது. தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக உள்ளார்” என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories