லத்தியை சுழற்றிய காவலர்! லத்தி பட்டதோ இவர்மீது பின்னர் நடந்த விபரிதம்!

trafic police - 2026

தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்திருக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி அபராத தொகை அதிகரித்துள்ளதால், தமிழகத்தின் பல பகுதிகளிலும் போக்குவரத்துக் காவலர் அடாவடியாக வாகன சோதனை என்கிற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனார்.

கள்ளக்குறிச்சியில் தீயணைப்பு நிலையம் அருகில் காவல்துறையின் நின்றுக் கொண்டிருந்த போது, ஹெல்மெட் அணியாமல் கச்சிராயபாளையத்தில் இருந்து செந்தில் மற்றும் அவரது பாட்டி அய்யமாள் ஆகிய இருவரும் வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்கள்.

அவர்களை வழிமறித்த காவலர், வண்டியை நிறுத்தச் சொல்வதற்காக லத்தியை செந்திலை நோக்கி சுழற்றியிருக்கிறார்கள். இதில், அவர் குனிந்து கொள்ள, பின்னால் அமர்ந்து இருந்த அய்யம்மாள் மீது லத்தி பட்டு, வண்டியிலிருந்து நிலைதடுமாறி அவர் கிழே விழந்தார். அதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி அய்யம்மாள் இறந்தார்.

இதனை அடுத்து பொது மக்கள் அரசு மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த விவகாரத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories