இந்நிலையில் கண்ணூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழாவும் கடந்த சனிக்கிழமை நடந்தது
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற பெரம்பூரை சேர்ந்த ராதாபாய் என்பவர் பணம் மற்றும் அசல் உரிமைகள் அடங்கிய கைப்பையை தொலைத்துவிட்டு என்ன செய்வது என்று அறியாமல் வீட்டிற்கு சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில்...