ராவுல் ஒரு பைலட்டா…? சொல்லவே இல்ல… அவ்வ்…

vadivelu comedy - 2026

 

செய்தி: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்ய தில்லியில் இருந்து கர்நாடகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், தரையிறங்க தடுமாறியது. மூன்றாவது முயற்சியில் விமானம் தரையிறங்கியது. இதனால் காங்கிரஸார் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நடந்த நிகழ்வு குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி ராகுலுடன் போனில் தொடர்பு கொண்டு, நடந்தது குறித்து கேட்டறிந்தார்.

அரசியல்: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற காங்கிரஸார் மேற்கொண்ட அரசியல் தந்திரம். ராகுலை கொல்ல சதி என்ற பிரசாரத்தை மேற்கொண்டு அனுதாப அலை உருவாக்க முயற்சி. இக்கட்டான தருணத்தில், ராகுல் பதட்டப் படாமல் அமைதியாக இருந்து விமானத்தை தரை இறக்க விமானிகளுக்கு உதவினார் என்று கூறி கதாநாயகனாக்க கர்நாடக காங்கிரஸார் முயற்சி. அதற்காக, விமான பைலட்டான ராஜீவ் மகன், விமான பைலட்டுக்கான நுணுக்கங்களை தெரிந்து கொண்டவர் என்றும் அவரால்தான் விமானம் பத்திரமாக தரை இறங்கியது என்றும் செய்தி பரப்பல்…

சமூகத்தில் பின்விளைவுகள்:

* ராகுல் வேலைக்கு ஆகவில்லை என்று கருதிய சோனியா, பிரியங்கா வதேராவை காங்கிரஸின் எதிர்காலமாக முன்னிறுத்த, ராகுலை தியாகம் செய்யத் தயார் ஆகிவிட்டார்…

WhatsApp Image 2018 04 27 at 2.01.41 PM - 2026

** தன் அப்பா ஒரு காலத்தில் பைலட் லைசென்ஸ் வைத்திருந்தார் என்பதற்காக, ராவுல் பையன், தனக்கும் ப்ளேன் ஓட்டத் தெரியும் என்று பீலா விட்டு, கோளாறான ப்ளேன் காக்பிட்டுக்குள் நுழைந்து, “ஆங், அப்பிடித் திருப்பு, இந்தா, இதைத் திருகு, ப்ரேக்க அமுக்கு, போடு தகிடதை” என்று அடித்த கூத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல,

காங்கிரஸ் அடிப்பொடிகள், “ஆகாகா, எங்கள் தலைவர் எப்பேர்ப்பட்ட ஆபத்பாந்தவ புத்திசாலி, கூலாக எந்த ஆபத்தையும் சமாளிக்க வல்ல தத்திமான்” என்றெல்லாம் பிதற்றுவது!

ஓட்டை ப்ளேனை வாடகைக்கு எடுத்துவிட்டு, இந்தக் கரகாட்ட கோஷ்டி, இந்த அழகில் PMO ஆபீசுக்குப் போன் போட்டு ஒரே கம்ப்ளெய்ன்ட்சாம்.

மோடிதான் ப்ளேனை ரிப்பேர் செய்து விட்டாராமா? அடேய், லூசுங்களா, முடியலடா!

காங்கிரஸ் உருப்பட வழியே இல்லை. #CongressMuktBharat

– ராம் ராமசந்திரன் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories