Breaking News
செங்கோட்டை சிருங்கேரி மடத்தின் கிளையில்…ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தர் ஆராதனை
செங்கோட்டை ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் கிளையில்... ஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் ஆராதனை வைபவம்... செப்.21 சனிக்கிழமை நடைபெற்றது...
உம்மாச்சி’ என்பது உமா மகேஸ்வரனே!
உம்மாச்சி’ என்பது உமா மகேஸ்வரனே! (குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழங்காலத்திலிருந்து உமாதேவி யுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரியவந்தது..” என்று குறிப்பிடுகிறார், காஞ்சி மகா ஸ்வாமிகள்)நன்றி-சக்தி விகடன்.குழந்தைகள் ஸ்வாமியை...
கோயிலுக்குப் போய்தான் தரிசனம் செய்ய வேண்டுமா என்ன?
“கோயிலுக்குப் போய்தான் தரிசனம் செய்ய வேண்டுமா என்ன?இதோ, பாலாஜி நம் கண் எதிரிலேயே இருக்கிறாரே...”(பெருமாள் தரிசனைத்தை தவற விட்ட சந்நியாசி சொன்னது பெரியவாளைப் பற்றி)நன்றி-சக்தி விகடன்.காசி யாத்திரை தருணத்தில், செங்கல்பட்டுக்குப்...
குருவாயூரில் சமையல்காரர்கள் கூலியில் ஒரு பங்கை, பகவானுக்கு சமர்ப்பணம் செய்வது ஏன்?
மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு, நால்வரும், குளத்திற்கு நீராட சென்றனர். அப்போது, அவர்களுக்கு பழக்கமான நாகோரி எனும் சிறுவன், பல் விளக்குவதைப் பார்த்து, ஆச்சரியமடைந்து, 'நாகோரி… நீ எப்ப வந்த…' எனக் கேட்டனர்.
“போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!
"போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!(திடுக்கிடும் நாடகத்தை நடத்திய பெரியவா).( எளிய காணிக்கையே எனக்கு திருப்தியானதுதான்! அப்படின்னு உணர்த்தறவிதமா, 'குளிப்பாட்டினுட்டேன்!'என்ற வார்த்தையை உதித்திருக்கார் மகாபெரியவா என்பது சிறுவனுக்குப் புரிந்தது)நன்றி- குமுதம்.லைஃப்
தொகுப்பு-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கணேசன் கனபாடிகள்...
21-09-2019-சனி.மாளய பக்ஷம் ஸப்தம்யாம்
21-09-2019-சனி.மாளய பக்ஷம் ஸப்தம்யாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரோஹிணி நக்ஷத்ர ஸித்தி நாம யோக ஶகுணி...
மகாபெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கே சிராத்தம் செய்தார்!
"கஜேந்திர மோட்ச ஸ்தலம்'-தெரியுமா"(காஞ்சி மகா பெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கே . சிராத்தம் செய்தார்)மஹாளயத்தின் சிறப்பு- தினமணி கட்டுரையில் ஒரு பகுதி என். பாலசுப்ரமணியன்மஹாளயத்தின் சிறப்பு.மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும்...
தடைகள் நீங்கி தனங்கள் சேர தரிசிக்க வேண்டியத் தலம்!
சிற்றாறு உற்பத்தியாகும் குற்றாலத்துக்கும் தாமிரபரணி உற்பத்தியாகும் பாண தீர்த்தத்துக்கும் நடுவே, அகத்திய முனிவர் இன்றைக்கும் தவமிருக்கும் இடம் என்று போற்றப்படும் தலத்தில் அமைந்துள்ள ஆலயம் என்று கடையம் வில்வவன நாதரைப் போற்றுகிறார்கள் பக்தர்கள்.
“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா
"நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!"-பெரியவா (பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)("ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்)உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில்தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம். குடிப்பதற்குத்...
பெரியவா கனவுல கேட்டு, வியப்பில் ஆழ்த்திய சம்பவம்!
"நாளைக்குக் கார்த்தால, கொஞ்சம் நெறைய சோமாஸ் பண்ணி எடுத்துண்டு வந்து குடேன்!" -பெரியவா. (கனவுல கேட்டு,வியப்பில் ஆழ்த்திய சம்பவம்) (வேதபாடசாலை மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய கனவில் கேட்டு பண்ணிய திருவிளையாடல்)தட்டச்சு-வரகூரான் நாராயணன்நன்றி- குமுதம்.லைஃப்தொகுப்பு-என். அக்ஷிதா.மகாபெரியவா...
செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!
இந்நிகழ்ச்சியில் சுந்தராஜ பெருமாள் பூமி,நீளா தேவியருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் ஒருபக்கத்தில் பெருமாளூம் எதிர் பக்கத்தில் தாயார்களையும் எழச் செய்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
20-09-2019-வெள்ளி.-மாளய பக்ஷம் சஷ்டியாம்
20-09-2019-வெள்ளி.-மாளய பக்ஷம் சஷ்டியாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ரோஹிணி நக்ஷத்ர வஜ்ர நாம யோக வணிஜ...