Breaking News
தோசை சொல்லும் ஜோதிடம்!
அக்னி = சூரியன் அரிசி = சந்திரன்
உளுந்து = ராகு.. கேது
வெந்தயம் = புதன்
தோசை கல் (இரும்பு) = சனி
தோசையின் நிறம் = செவ்வாய்
“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்”
"வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்"(சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லாமல் வைத்திருந்த தனவந்தருக்கு பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள்...
“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று
"காணாமல் போன 50 அடைகளும் தோசையும்"-ஒரு ஏகாதசியன்று.(பசியோடிருந்த பணியாளர்கள் காச்மூச்சென்று கத்தினார்கள். என்ன பலன்? தோசை வரப்போறதா என்ன? உஷ்ணத்தை தணிக்கவே எல்லாருக்கும் நிறைய மோர் கடைந்து குடுத்தார் வேதபுரி.........உப்பு போடாமல்! ஏகாதசி...
“பெரியவா,கர்கரா? கண்ணனா?”
"பெரியவா,கர்கரா? கண்ணனா?"(பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி! நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?)சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்இரட்டைக் குழந்தைகள்.அடுத்த வாரம் ஆண்டு நிறைவு.இன்னும் பெயர் வைக்கவில்லை.பெரியவா அனுக்கிரகத்தால்...
19-09-2019-வியாழன்.மாளய பக்ஷம் பஞ்சம்யாம்
19-09-2019-வியாழன்.மாளய பக்ஷம் பஞ்சம்யாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள குரு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக தைதுல கரண...
சக்கரதான மூர்த்தியும், கமலக்கண்ணனும்,.!
சிவபெருமானின் ஆயுதத்தால் தான் முடியும் என்று சென்றார். இந்த சக்கராயுதம் திருமாலிடம் வந்தக் கதை எப்படியெனில் ஒரு சமயம் உலகம் முழுதும் அழிந்தது, அப்போது மீண்டுமொரு புதிய உலகைப் படைக்க எண்ணினார் பரமசிவம் !
‘கிருபாநிதி இவரைப் போல‘ லால்குடி ஜெயராமனுக்கு அருள்
‘கிருபாநிதி இவரைப் போல‘ லால்குடி ஜெயராமனுக்கு அருள்கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது.வருடம்...
திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா… கிண்டலா?
"திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?' என்று சீடர்களுக்குப் புரியவில்லை. (ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை!)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை.ஒரு சிறிய ஊரில் பெரிய...
18-09-2019-புதன்.மாளய பக்ஷம் சதுர்த்யாம்
18-09-2019-புதன்.மாளய பக்ஷம் சதுர்த்யாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர அபபரணி நக்ஷத்ர வ்யாகாத நாம யோக பாலவ கரண...
“பெரியவருக்கே உண்மையை உணர்த்திய சிறுவன்”
"பெரியவருக்கே உண்மையை உணர்த்திய சிறுவன்"(பெரியவாளே சொன்ன நிகழ்ச்சி)சிதறு தேங்காய் உடைக்கிற வழக்கம் தமிழகத்திற்கே உரிய தனி வழிபாட்டு முறை. விநாயகர் வழிபாட்டில் மிகவும் பிரசித்தமாக இருக்கிற இந்த சிதறு தேங்காய்...
“இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்”-பெரியவா
"இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்"-பெரியவா(பெரியவாளின் விருப்பமான 'பேத்தி இலையை' அலைந்து,திரிந்து சேகரித்த ஜெயலக்ஷ்மி அம்மாள்)சொன்னவர்; கே.ஜெயலக்ஷ்மி அம்மாள்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்..ஒரு சமயம் ஒரு பெரிய இலையில் நிறைய தும்பைப்பூ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம்...
தள்ளியவர்களை எல்லாம் துள்ளி வர செய்யும் உபாயம்!
நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.
யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் துக்கிரி என்று திட்டுவார்கள்.