ஆன்மிகம்

15-09-2019-ஞாயிறு மஹாளயம்.ப்ரதமாயாம்

15-09-2019-ஞாயிறு மஹாளயம்.ப்ரதமாயாம்சங்கல்பம் மட்டும்விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பானு வாஸர உத்ரப்ரோஷ்டபதா நக்ஷத்ர கண்ட நாம யோக தைதுல கரண...

“பார்வை ஒன்றே போதுமே!” (யோகிராம் சுரத்குமார்- பெரியவா சந்திப்பு).-

"பார்வை ஒன்றே போதுமே!"(ஆன்மிகத்தில் உயர்நிலை அடைந்தவர்கள் பேச, பார்வை மட்டுமே போதும் என்பதை அறிந்து வியந்தார் அடியவர்)(யோகிராம் சுரத்குமார்- பெரியவா சந்திப்பு)மார்ச் 09,2018-தினமலர்மகா சுவாமிகள் உத்தரவின்படி திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமாரை சந்தித்தார் அடியவர்...

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலை மாலை!

அதன் பின், ஒரு லட்சத்தி எட்டு வெற்றிலை அலங்காரம் (1,00,008) செய்யப் பட்டு சிறப்பு அர்ச்சனையும் மஹா தீபமும் ஏற்றப்பட்டது.

“இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?” -பெரியவா அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்

நடித்தாரே! நாடகம் தனில் அவர் நடித்தாரே!உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!என்று பல்லவியும், சரணமாக 'கடவுள் கொடுத்தது மானிட வேடம்!கல்விக் கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம் இன்றிவர் படித்தது இங்கிலீஷ் பாடம்!...

14-09-2019-சனி–மஹாளய தர்ப்பணம்- ப்ரதமாயாம்- சங்கல்பம்

14-09-2019-சனி--மஹாளய தர்ப்பணம் ப்ரதமாயாம்சங்கல்பம்விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர ஶூல நாம யோக பாலவ கரண...

இன்று முதல்… மகாளய பட்சம்! மூதாதையர் ஆசிபெற முழுமையான நாட்கள்!

நமது முன்னோர்களின் ஆசீர்வாதமும், முழு பாதுகாப்பும் கிடைக்கும். நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.
- 2026

“உங்க ஊர் சுவாமி பேரென்ன?”-பெரியவா “ஈரோடு பேர் வந்த காரணம்”

"உங்க ஊர் சுவாமி பேரென்ன?"-பெரியவா"ஈரோடு பேர் வந்த காரணம்"(பெரியவாளின் விளக்கம்.-- ஈர+ஓடு]!" )கட்டுரையாளர்-கணேச சர்மாபுத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர். தட்டச்சு-வரகூரான் நாராயணன்தன்னை வணங்க வந்த ஒருவரை ஊர்,பேர் விசாரித்தார் பெரியவர்....

கண் தெரியாதவருக்கு பார்வை கிடைத்த அற்புதம்

"கண் தெரியாவதருக்கு கண் கிடைத்த அற்புதம்"(பொறியாளருக்கு கிடைத்த பாக்கியம்)(பெரியவாளுக்கு தைத்ரீயம் தெரிந்திருக்கும். நியாயம். தேவாரமும் தெரியுமா? சுரேஸ்வராசாரியார் தெரியும்; சுந்தரமூர்த்தியும் தெரியுமா? ... பொறிகலங்கிப் போன பொறியாளரே கவலைப்படவில்லை. நமக்கு ஏன் வம்பு?)தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம...

“தந்தி மணியார்டர் உடனே தாமதிக்காம பண்ணச் சொன்ன மகாபெரியவா”

"தந்தி மணியார்டர் உடனே தாமதிக்காம பண்ணச் சொன்ன மகாபெரியவா".(மகாபெரியவாளோட தீர்க்க தரிசனம் எல்லாம், சாதாரண மனுஷாளுக்குப் புரியாத ரகசியம். இதெல்லாம் நேரடியா அனுபவிச்சவா அடைஞ்சதும், அதைப்பத்தி படிக்கவோ, கேட்கவோ நமக்கு சந்தர்ப்பங்களை அமையறதும்தான்  நம்மோட மகா பாக்கியம்).('பில்வம்...

கல்லிடைக்குறிச்சி நடராஜர்! 37 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்தார்!

இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியக அதிகாரிகளிடம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அச்சிலையை ஒப்படைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, ஆஸ்திரேலியா சென்ற உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் நடராஜர் சிலை கடந்த புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

“நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது!”

"நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது!"(மௌனவிரதம் இருந்தபோதிலும் ஒரு மட்டைத்தேங்காயை உருட்டிவிட்டு பக்தனின் சங்கடத்தைப் போக்கிய பெரியவா)(கடம் வித்வான் விநாயக ராம் சங்கடம் தீர்ந்த நிகழ்ச்சி)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி- குமுதம் லைஃப் (17-05-2017 தேதியிட்ட-இதழ்)கடம் வித்வான் விநாயக...

கரூர் தொழிற்பேட்டை கல்யாண சுப்ரமண்ய சுவாமி ஆலய கும்பாபிஷேகம்!

கரூர் தொழிற்பேட்டை கல்யாணசுப்ரமண்ய சுவாமி ஆலய கும்பாபிஷேகம்! பக்தர்கள் திரண்டனர் !
- 2026

Recent articles