Breaking News
“பையனின் கோத்திரம்…சூத்திரம் தெரியல்லே…” -ஒரு அன்பர்
"பையனின் கோத்திரம்...சூத்திரம் தெரியல்லே..." -ஒரு அன்பர்"கோத்திரம் தெரியாவதர்களுக்கு,காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கேன்":. -பெரியவா.2012-பதிவுஅந்த அன்பருக்கு திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.மகா சுவாமிகளிடம் அபார பக்தி....
“என் பெயர் சந்திரமௌலீ!”
"என் பெயர் சந்திரமௌலீ!"“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும்...
“குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன”
"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"("ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம்...
“ஹோமம் செய்வதா? வேண்டாமா?”
"ஹோமம் செய்வதா? வேண்டாமா?"(அந்த குடும்பத்தின் பரம்பரை இழிகுணங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?) நன்றி - கச்சிமூதூர் கருணாமூர்த்தி, ஸ்ரீ மடம் ஸ்ரீ பாலு மாமா ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து...
மஹாளய பக்ஷம்! என்ன காய்கறி சேர்க்கலாம்! தவிர்க்கலாம்!
.சேனை
9.சேப்பங்கிழங்கு
10.பிரண்டை
11.மாங்காய்
12.இஞ்சி
13.நெல்லிக்காய்
கேரள கொண்டாட்டம்! திருவோணத் திருவிழா!
மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.
“பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்”
"பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்""பகவான் கிருஷ்ணருக்கு சியமந்தக மணியால வந்த அபவாதத்தைப் பத்தியும், பிறகு அது நீங்கின விதத்தையும் விளக்கமா சொல்லி முடிச்ச"-பெரியவா("என்னை மன்னிக்கணும். பார்க்க பாலகனா இருக்கிற...
விவசாய கூலி பெண்மணிக்கு பெரியவா சொன்ன மந்திரம்!
"சூரியனைக் கும்பிடு-சகல புண்ணியமும் கிடைச்சுடும்!'(விவசாயக் கூலி வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு) (என்ன, ஆறுதல்! என்ன,கருணை!)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கிராமத்தில் முகாம். விவசாயக் கூலி வேலை செய்யும் ஒரு பெண்மணி தரிசனத்துக்கு வந்தாள்.பெரியவாள் எதிரில்...
சூரியனைக் கும்பிடு-சகல புண்ணியமும் கிடைச்சுடும்!
(விவசாயக் கூலி வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு)
(என்ன, ஆறுதல்! என்ன,கருணை!)
“வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?” (காஞ்சி மகா பெரியவரின் ஞாபகசக்திக்கு அளவே இல்லை)
"வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?"(காஞ்சி மகா பெரியவரின் ஞாபகசக்திக்கு அளவே இல்லை)நன்றி தினமலர் ஏப்ரல் 14,2015,"வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே' என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா...
சபரிமலை விவகாரம்! ரகசிய நடவடிக்கையில் கேரள அரசு!
பந்தளம் மன்னர் குடும்ப வசம் உள்ள ஐயப்பனின் நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க வேண்டும் என 2006ம் ஆண்டு தேவ பிரஸ்ஸனத்தில் கூறப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோவில் பெற்ற விருது! தூய்மை பராமரிப்பு!
அதில், தூய்மை பராமரிப்புகளுக்கான இரண்டாவது இடமாக மீனாட்சியம்மன் கோயில் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் கடந்த சனிக்கிழமை பெற்றுக்கொண்டார்.