ஆன்மிகம்

“ஆச்சரியமும் பேராச்சரியமும்”

"ஆச்சரியமும் பேராச்சரியமும்"(தனக்குன்னு வாங்கி வைச்ச மாலையை பக்தர் வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு எடுத்து பரமாசார்யா சூடிண்டது ஒரு ஆச்சரியம்னா, வெள்ளிக் கிண்ணம் தரணும்'னு பக்தர் சொன்னதை,பக்கத்துல இருந்து கேட்டவர் மாதிரி, தானே...

“கோவிந்த நாமத்தின் சிறப்பு”

"கோவிந்த நாமத்தின் சிறப்பு"(கோவிந்தா கோவிந்தா’ என்று இறைபக்தி மேலோங்கச் சொல்வதால், சொல்பவரின் பாவங்கள் தொலைந்து போகும். தவிர, மோட்சத்தை அடைவதற்கு என்னென்ன தடைகள் இருக்கின்றனவோ, அவை அனைத்தும் விலகிவிடும்).மகா...

“பீதாம்பரதாரியாக, பசுக்கள் சூழ, ஸ்ரீ சரணத்தை கன்று நக்க, கொட்டிலில் விளங்கும் என் கோவிந்த கோபாலனை பிரத்யக்ஷமே கண்டேனே!”-ஒரு சாது (பெரியவாளின் குறும்பு)

“பீதாம்பரதாரியாக, பசுக்கள் சூழ, ஸ்ரீ சரணத்தை கன்று நக்க, கொட்டிலில் விளங்கும் என் கோவிந்த கோபாலனை பிரத்யக்ஷமே கண்டேனே!”-ஒரு சாது(பெரியவாளின் குறும்பு)“பசு இன்னா இப்டி ஒதைக்குது? கண்ணு ஊட்டிட்டாப்ல இல்ல இருக்குது!...

சபரிமலைக் கோவிலுக்கு தனிச்சட்டம்.,! கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது!

மேலும் மண்டலபூஜை, மகரவிளக்கு விழாவிற்காக சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

“நேத்து ராத்திரி வந்து ஒரு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டேனே.. கொண்டு வந்தியோ?’

"நேத்து ராத்திரி வந்து ஒரு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டேனே.. கொண்டு வந்தியோ?'தம்பதிகளின் ஆசையை பூர்த்தி செய்த மகான் கட்டுரையாளர்- பி. ராமகிருஷ்ணன்குமுதம் பக்தியில் ஒரு பகுதி.பரமாசார்யா காஞ்சி மடத்துல இருக்கற...

மதுரை திருமலை நாயக்கர் மஹால் 3 கோடியில் சீரமைப்பு..!

அரசு பஸ்சில் சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச்செல்வது குறித்து போக்குவரத்து கழகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- 2026

“மணி-மந்த்ர-ஔஷதம்”

"மணி-மந்த்ர-ஔஷதம்"(பெண், வெறும் குச்சி மாதிரி பலவீனமாக இருந்தாள் .வயசுக்கேற்ற உடல் வளர்ச்சியும் இல்லை போல் இருந்தது)(ஓராண்டுக்குப் பின்,உடல் நன்றாகத் தேறி, விவாகமாகி,தன் கணவருடன் வந்து, பெரியவாளுக்கு நன்றிப் பெருக்குடன் வந்தனம் செய்தாள்,...

‘மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?”

'மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?"(உலக நாயகியான காமாட்சியையே தன் பக்தைக்காக அனுப்பிய பெரியவரின் மகிமையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை!)(பக்தையை வியப்பில் ஆழ்த்தின மகாபெரியவா)தகவல்-ஜெயலட்சுமி கோபாலன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-மே 2016...

“இவர் தான் எனக்கு குரு-.- ஜட்கா ஓட்டியைப் பார்த்து மஹா பெரியவா”

"இவர் தான் எனக்கு குரு-.- ஜட்கா ஓட்டியைப் பார்த்து மஹா பெரியவா"( ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது, இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின்...

“14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்”– மகா பெரியவா சொன்ன கதை

"14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்"மகா பெரியவா சொன்ன கதை(‘ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள் கௌசல்யாதேவி...

தன்மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த… ‘அந்த’ கேள்வி கேட்ட மகாபெரியவா!

"உனக்கு ஏது இவ்வளவு பணம்?"...தன்மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றே அந்தக் கேள்வியைக் கேட்ட மகாபெரியவா. ( "சாமி..எல்லோரையும் போல உங்களுக்கு என்னால ஏதும் கொண்டுவந்து தரமுடியலையேன்னு,...

“அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி”

"அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி"(டாக்டர்களால் முடியாதது, காஞ்சி மகானால் முடிந்தது!)(பெண்ணின் சித்தப்பிரமை)கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமி புத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில். தட்டச்சு-வரகூரான் நாராயணன்.மகாபெரியவாள்,காஞ்சியில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்த காலம்.அப்போது வயதான ஒரு தாயார், எப்போதுமே மகானைத்...
- 2026

Recent articles