Breaking News
சதுர்த்தி ஸ்பெஷல்: மகா கணபதியின் பதினாறு வடிவங்கள்..!
அவரது திருவுருவை விதவிதமாய் உருவகித்து, கணபதியை வணங்கி வருகின்றனர் பக்தர்கள். 16 திருநாமங்களும், 16 வடிவங்களும், 32 வடிவங்களும் என மகா கணபதியின் வழிபாட்டில்… இந்தப் பதினாறு வடிவங்கள் மிக முக்கியமானவைதான்!
தமிழகம் முழுதும்… விநாயக சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்!
தேசத்தின் ஒற்றுமைத் திருவிழாவாய் விநாயக சதுர்த்தி நன்னாள் பலதரப்பட்ட மக்களாலும், கலாச்சாரப் பிணைப்புடன் கொண்டாடுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தி விழாவின் தனித்துவம்!
சதுர்த்தி நாளில்… ஆதி விநாயகரை தரிசிப்போமா? வாங்க… சிதலபதி என்ற திலதர்ப்பணபுரியை பார்ப்போம்..!
சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயம் என்கிற ஆதிவிநாயகர் ஆலயம், திலதர்ப்பணபுரி.
“வாக்குண்டாம்-இனி முதல் பாடம் எங்கள் வீடுகளில்.” (பெரியவாளின் தமிழ்ப் பற்று)
"வாக்குண்டாம்-இனி முதல் பாடம் எங்கள் வீடுகளில்." (பெரியவாளின் தமிழ்ப் பற்று)( வட மொழியின்பால் பெரும் பற்றுக் கொண்டவர்கள் என்ற கருத்து பரவியிருந்ததால்- ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தைச்சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக்...
“கணபதியும் நானே!” – அபேதத்தை உணர்த்தின, பெரியவா.
"பொட்டலத்தில் என்ன இருக்கிறது ?‘ என்று, பெரியவா கேட்கவுமில்லை, பார்க்கவுமில்லை. ஆனால், அது பிள்ளையாருக்கு உரிய பொருள் என்று எப்படித் தெரிந்து கொண்டார்?""கணபதியும் நானே!" - அபேதத்தை ...
சதுர்த்தி ஸ்பெஷல்: அஷ்ட விநாயகர் ஆலயங்கள் தரிசனம் (மகாராஷ்டிரா)
இந்த எட்டு விநாயகத் தலங்களிலும் அர்ச்சனை அபிஷேகங்கள் ஒரே விதமாகவே இருக்கின்றன. இத்தலங்களை தரிசித்த பின் மீண்டும் மயூரேஷ்வரரை தரிசித்தால்தான் இந்த யாத்திரை பூர்த்தியாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
‘விதை விநாயகர்’ என்ற கோமாளித்தனம் வேண்டாமே..!
வேழமுகத்து விநாயகனைத்தொழ
வாழ்வு மிகுந்து வளர்ந்து வரும்
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத்தொழ
துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே.
” தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்”( ரா கணபதியைப் பார்த்து பெரியவா)
" தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்"( ரா கணபதியைப் பார்த்து பெரியவா)( எதையும் பத்தி யோசிச்சு குழப்பிக்காதே. ஏன்னா உனக்கு ஒண்ணுமே புரியாது,...
“மாம்பூக்கள் (மாமரம்) உதிர்வதனால் ,மாங்காய் காய்ப்பதே இல்லை”-ஒரு விவசாய இளைஞன் பெரியவாளிடம்.
"மாம்பூக்கள் (மாமரம்) உதிர்வதனால் ,மாங்காய் காய்ப்பதே இல்லை"-ஒரு விவசாய இளைஞன் பெரியவாளிடம்.(மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள் மாமரம் பற்றி எளிய.விளக்கமளித்த-கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய...
களிமண் பிள்ளையாரை வணங்குவோம். சுற்றுச் சூழலை பாதுகாப்போம்.
களிமண் பிள்ளையாரை வணங்குவோம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம்....!விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மூன்று நாட்களாக ஹைதராபாத் நகரின் பல இடங்களில் களிமண் பிள்ளையாரை மொபைல் வாகனங்களில் எடுத்து வந்து நேராக வீடுவீடாக அளித்து வருகிறார்கள். ஹைதராபாத்...
“பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம், எதற்காக? “-சதுர்த்தி ஸ்பெஷல் 02-09-2019)
"பிள்ளையாருiக்குத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம், எதற்காக? "-சதுர்த்தி ஸ்பெஷல் 02-09-2019)(பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான்-கதை கீழே)தெய்வத்தின் (பெரியவா) குரலில்.ரா.கணபதியின் எழுத்தில்.விநாயக...
விண்வெளியில் வலம் வரும் விநாயகர்! லால்பாக்சா ராஜா:
இன்று விநாயகர் சதுர்த்திக்கு முன்பு இவ்வாண்டிற்கான விநாயகர் சிலை முதல் பார்வைக்கு திறக்கப்பட்டது சந்திரயான் 2 இன் கருப்பொருளைக் கொண்டு, விண்வெளியின் பின்னணியில் இந்த முறை விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது, அந்த உருவத்தை சுற்றி பல போலி விண்வெளி வீரர்கள் உள்ளனர்.