Breaking News
ஆஹா! புளியங்கொம்பைப் பிடித்துவிட்டீர்கள். பூர்வஜன்ம புண்ணியம் அது!
"ஆஹா! புளியங்கொம்பைப் பிடித்துவிட்டீர்கள். பூர்வஜன்ம புண்ணியம் அது!"(ஹரிதாஸ்கிரி சுவாமிகளையும் நாமானந்தகிரி சுவாமிகளையும் -பார்த்து பெரியவா..காஞ்சி பரமாச்சார்யாள் ஒரு சமயம் கிண்டியிலிருந்து நகர் மையத்துக்கு விஜயம் செய்தபோது - ஊர்வலத்தில் பஜனை செய்து கொண்டு...
கோவை காரமடையில் சதுர்த்தியை ஒட்டி 108 திருவிளக்கு பூஜை!
கோவை மாவட்டம், காரமடை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.காரமடை அருகேயுள்ள சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் இந்து முன்னணி சார்பில் 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா,...
“கட்டேல போறவன்!!!”—ஒரு பாட்டி பெரியவாளைப் பார்த்து
"கட்டேல போறவன்!!!"---ஒரு பாட்டி பெரியவாளைப் பார்த்து.(” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப் பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக் கட்டையிலே தானே போகிறேன்?”)(அவளுடைய வசவுக்கும்...
இறைவன் செய்வதில் எல்லாம் ஓர் அர்த்தம் உண்டு!
அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. "தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன்…. வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.
“உங்களுக்கு “அனுமன் சாலீசா’ தெரியுமா?’
"உங்களுக்கு "அனுமன் சாலீசா' தெரியுமா?''(""அனுமன் ஒரு மாவீரன்... தோல்வியே காணாதவன். பாரதப் போரில் அர்ஜுனன் தேரில் கொடியாகவும் திகழ்ந்தவன். அவன் இந்த பாரத தேசத்தை நிச்சயம் காப்பாற்றுவான். கவலைப்படாதீர்கள்'' )(மகாபெரியவரின் நம்பிக்கை துளிகூட...
கின்னஸ் சாதனை படைக்கப் போகிறார் இந்த மயில்தோகை விநாயகர்
கின்னஸ் ரிகார்ட் பெறப் போகும் மயில்தோகை விநாயகர்.
வழக்கமான முறையில் சிறப்பாக நடந்தது ‘செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்’!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குண்டாறு பாலத்தின் அடியில் கரைக்கப்பட்டன!
பக்தர் மனசறிஞ்சு அவாளோட வேண்டுதலைப் பூர்த்தி செய்த மகாபெரியவா
"நான் நினைச்ச மாதிரியே சுவாமி சன்னதியில சாட்சாத் அந்த மகேஸ்வரனாகவே என் கண்ணுக்கு தெரிஞ்சார் ஆசார்யா . அதுமட்டுமில்லாம, அம்பாள் சன்னதியில காமாட்சி ரூபத்துல காட்சி குடுத்தார்".--- போளூர் போஸ்ட்மாஸ்டர்..(பக்தர் மனசறிஞ்சு அவாளோட...
நாத்திகம் பேசுபவர்கள் தமிழர்களே இல்லை… : இலங்கை தமிழ் எம்.பி., கொடுத்த சான்றிதழ்!
விநாயகர் சதுர்த்தி விழா மதம், இனம் ரீதியாக ஒன்றுகூடும் நிகழ்வாக உள்ளது. இலங்கையில் இருக்கும் நாங்கள் இந்து மதத்தில் பற்றுடன் உள்ளோம்!
திருப்புகழ் சொல்லி நாம் புகழ் பெறுவோம்!
பத்தற்கு இரதத்தைக் கடவிய … நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்தியபச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் … பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,
“ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”
"ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”(அந்தக் குழந்தைக்கு, அந்த சின்ன வயஸிலும், பெரியவாளுடன் நடக்கும் கோஷ்டியோடு தானும் போக வேண்டும் என்ற எண்ணம், தன் வீட்டுக்கும் பெரியவாளை அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்ற ஆசை…இதெல்லாம்...
‘கடுக்காய் பிள்ளையார்’ குறித்து விளக்கின-பெரியவா
'கடுக்காய் பிள்ளையார்' குறித்து விளக்கின-பெரியவா( கடுக்காய் எல்லாம் ஜாதிக்காயாக மாற்றி அருள் புரிந்த விநாயகர்) . தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் திருக்காரவாசல் 119-வது ஆலயமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பிரம்ம தீர்த்தத்தின் கரையில்...