Breaking News
ஸ்ரீரங்கத்தில் பவித்ர உத்ஸவம்! இன்று பூச்சாண்டி சேவையில் நம்பெருமாள்!
திருப்பவித்ர உத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நம்பெருமாள் பூச்சாண்டி சேவை சாதிப்பார்.
“யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் ஒரு வில்வமரம் இருப்பது, ஹிந்தி பண்டிட்டுக்கு மட்டும் தெரியும்- என்பது,எப்படி பெரியவாளுக்குத் தெரிந்தது.
"யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் ஒரு வில்வமரம் இருப்பது, ஹிந்தி பண்டிட்டுக்கு மட்டும் தெரியும்- என்பது,எப்படி பெரியவாளுக்குத் தெரிந்தது."("வில்வமரம் இருக்குன்னு பெரியவாளே சொல்லியிருக்கலாமே? ஒங்களை எதுக்குக் கேக்கச் சொன்னா..?"-பண்டிட்டின் மகள்)(அமானுஷ்ய சக்தியை...
சகல சௌபாக்கியமும் கிடைக்க சொல்வோம் இதனை,.!
தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?'' என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ ""அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்'' என்றார்.
“பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவா ‘பாத மண்”
"பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவா 'பாத மண்"("நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் பெரியவா பாத்துப்பா! ஒங்களுக்காக அருமையான மருந்து ஒண்ணை எடுத்துண்டு வந்திருக்கேன்.இதை நான் எடுத்துண்டு வந்தேன்னு சொல்றதைவிட, பரமாசார்யா என்...
விநாயகர் சதுர்த்தித் திருவிழா; ஹிந்து எழுச்சிப் பெருவிழா!
விநாயகர் உடைத்த வீதிகளில் இன்று விஸ்வரூபமாக விநாயகர் எழுந்தருள்கிறார். தமிழகத்தின் வீதிகள் தோறும் பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.இந்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் வரலாறு என்ன? விநாயகர் சதுர்த்தித் திருவிழா...
“தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா” (பையன் வித்யா சங்கர்–பெரியவாளிடம்)
“தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா”(பையன் வித்யா சங்கர்--பெரியவாளிடம்)"ஐந்தாம் கிளாஸ் படித்து விட்டு வா"-நான் உனக்கு மாடு தருகிறேன்-பெரியவா- (என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும்...
வாய்ப்பினை பயன்படுத்துபவன் முன்னேறுகிறான்!
மந்திரத்தை மனதில் பதிய வைக்கத் தவறியதால் தலை குனிந்து நின்றான் துரியோதனன். ‘பீஷ்மரே! இப்போது கூறுங்கள் என் மீது ஏதும் குற்றம் உண்டா?’ என்று கேட்டார் துரோணர்.
“உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா”
"உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா"(பெரியவாளிடம் ஏழு வயசு சின்னப் பையன்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி- குமுதம் பக்தி (ஒரு பகுதி)ஒரு சமயம் பரமாசார்யா காஞ்சி மடத்துல இருந்தப்போ அவரை தரிசிக்க ஏராளமான பக்தர் கூட்டம்...
“இது, பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம்!.. இன்றைக்குத் தான் நான் தன்யனானேன்..”(பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராசாரி)
"இது, பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம்!.. இன்றைக்குத் தான் நான் தன்யனானேன்.."(பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராசாரி)(பெரியவாள் சிவனடியார்களுக்கு சிவன்; திருமால் அடியார்களுக்குத் திருமால்; ஆக மொத்தம் ஸகுண பிரம்மம் )சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம...
திருவோண பூஜைகளுக்காக, சபரிமலை நடை நாளை திறப்பு!
இதன்மூலம், தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலையை, அரசு தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.மண்டல காலம் நெருங்கி வரும் நிலையில், அரசின் இந்த புதிய அறிவிப்பு, பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
“பிடிப்பைத் தந்த பிரான்!”
"பிடிப்பைத் தந்த பிரான்!"("ம்ம்ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ.......ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........." -பெரியவா).(அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி!)(முன்பே படித்த போஸ்டானாலும்.அலுக்காத...