Breaking News
‘‘எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க.!”-தாயார். (பிரசாதம் குழந்தைக்குக் கொடுத்து பேசவைச்ச பெரியவா)
‘‘எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க.!"-தாயார்.(பிரசாதம் குழந்தைக்குக் கொடுத்து பேசவைச்ச பெரியவா)(நம் பக்கத்திலேயே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோம் நாம்!)கட்டுரையாளர்: பி. சுவாமிநாதன்கட்டுரையாளரின் அனுமதியுடன்-வரகூரான் நாராயணன்.கடமையைச் செய்… பலனை எதிர்பார்க்காதே.’ –...
“நடு இரவில் கிடைத்த 100 லிட்டர் பால்!”
"நடு இரவில் கிடைத்த 100 லிட்டர் பால்!"(பிரதோஷம் மாமா, மகானின் அருளில் எவ்வளவு அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்தால் இதைப் போன்ற காரியங்களைச் சாதிக்க முடியும்!)(27-08-2018 காலை சாய் டி.வி.யில் அற்புதமாக இது பற்றி...
“மகா-பெரியவா-காலைப்-பிடிச்சிட்டேன்!-வினுசக்கரவர்த்தி
"மகா-பெரியவா-காலைப்-பிடிச்சிட்டேன்!-வினுசக்கரவர்த்திமறைந்த வினுசக்கரவர்த்தியின் பழைய கட்டுரைநன்றி-கல்கிமிக்ரி கலைஞர்கள், சினிமா ஹீரோக்களுக்கு இணையாக குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தியின் குரலை மிமிக்ரி செய்வார்கள். இவரின் கம்பீர உருவமும், பேஸ் வாய்ஸும், ரசிகர்களால் மறக்க முடியாதது. கடந்த சில...
எந்த எந்த வீணை யார் யார் கைகளில்..!
வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவுதான் வரும். ஆனால், 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இதோதெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:
கல்லிலே கலை வண்ணம்: கருடனின் சிலை வண்ணம்!
அந்தக் காட்சியைத்தான் சிற்பிகள் திருக்குறுங்குடிக் கோயில் சுவரில் வடித்துள்ளனர்.
ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே: பெரியவா! இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது: ராஜரத்தினம்!
"ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ' -பெரியவா."இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!'-டி.என்ராஜரத்தினம்-(நேற்று அவர் பிறந்த நாள்)23-12-2012 தினமணி-டி.என்ராஜரத்தினம்-பரமாச்சாரியார்]சுமார் 60 வருஷங்களுக்கு முன்பு என்று எனது நினைவு. பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து...
“எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!” பெரியவா.
"எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!" பெரியவா.(பரமாசார்யாளே கதி என்று ஒரே குறிக்கோள். 'பரமாசார்யாள் ஞானி,தெய்வ புருஷர்' என்ற மரியாதையும் பக்தியும் ஒரு புறம், கொள்ளை அன்பும்,பாசமும்,பரிவும். மறுபுறம். பாசத்தோடு,...
ஆன்மீக கேள்வி பதில் – கணபதி சஹஸ்ரநாமம் கூட லலிதா சகஸ்ரநாமம் போல் ரகசியமானதா?
சஹஸ்ரநாமங்கள் அனைத்தும் ருஷிகள் அருளியவை. ஒவ்வொன்றும் சிறப்பானவையே! எந்த ஐயமும் இல்லை.சகஸ்ரநாமம் என்ற அமைப்பில் ஒரு சிறப்பு உள்ளது. எந்த தெய்வமானாலும் உபாசனை செய்யும் போது மந்த்ரம், யந்த்ரம், விக்ரஹம் என்பவை முக்கியமானவையாகக்...
“பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!” (மகாபெரியவாங்கற தெய்வம் வந்திருக்கார்)
"பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!"(மகாபெரியவாங்கற தெய்வம் வந்திருக்கார்)(பாமர மக்களுக்காக கோயில் மணியை அடிக்கச் சொன்ன பரமாசார்யா) (பெரியாவாளின் யுக்தி)நன்றி- குமுதம் லைஃப்தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகாபெரியவா க்ஷேத்ராடனம் பண்ணிண்டு இருந்த காலகட்டம் அது. யாத்திரை ஆந்திரா பக்கமா...
“தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய’- இதுக்கு என்ன அர்த்தம்? -பெரியவா
"தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய'-இதுக்கு என்ன அர்த்தம்? =பெரியவா(சரியாக விளக்கம் சொல்லாத பண்டிதர்களுக்கு பெரியவாளே சொன்ன அற்புத விளக்கம்)..சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்......................ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்பல வருஷங்களுக்கு முந்தைய செய்தி,பெரியவா தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த ...
”நான்தான் அந்தச் சுவாமிநாதன்!”
”நான்தான் அந்தச் சுவாமிநாதன்!”( கண் பார்வை இல்லாம போன பெண் குழந்தைக்கு பார்வை வந்த அதிசயம்)தகவல் உதவி-நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள்,நன்றி பால ஹனுமான்.‘காஞ்சி மகா பெரியவாளை ஒரு மகானாக மட்டுமின்றி, தங்களின் கண்கண்ட...
ஆன்மீக கேள்வி பதில்- தினமும் கணபதியை துதிப்பதற்கு உகந்த நாமம், ஸ்லோகம் எது?
ஸ்காந்த புராணத்தில் கணேச கண்டம் என்று ஒரு பகுதி உள்ளது. அதிலும் மற்றும் கணேச புராணத்திலும் பிரம்ம வைவர்த்த புராணத்திலும் கூறப்பட்டுள்ள மந்திரம் 'ஸ்ரீ கணேசாய நமஹ".இதனை சிரத்தையோடு ஜபம் செய்தால் அனைத்து...