கின்னஸ் சாதனை படைக்கப் போகிறார் இந்த மயில்தோகை விநாயகர்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

IMG 20190903 WA0034 - 2026

கின்னஸ் ரிகார்ட் பெறப் போகும் மயில்தோகை விநாயகர்.

ஶ்ரீகாகுளம் மாவட்டம் பாலகொண்டா நகரத்தின் காப்பு வீதியில் உற்சவ கமிட்டி இந்த வருடம் களிமண் விநாயகருக்கு இரண்டு லட்சத்துக்கு மேல் மயில் தோகைகளை ஒட்டி அற்புதமான விநாகர் விக்ரகம் தயாரித்துள்ளார்கள். 45ஆயிரம் ரூபாய் செலவில் இருபது நாள் உழைப்பில் உருவான இந்த கணபதி பக்தர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறார்.

சுற்றுச் சூழல் மாசு ஏற்படாத வகையில் இது போன்ற புது யுக்திகளோடு விநாயகர் விக்ரகங்கள் உருவாவதை மக்கள் உற்சாகமாக வரவேற்பதாக தெரிவித்தார்கள்.

IMG 20190903 WA0035 - 2026

கின்னஸ் ரிகார்டு பிரதிநிதிகளிடம் இது குறித்து எடுத்துக்கூறியுள்ளதாக தெரிகிறது.

இதேபோல் விஜயவாடாவில் 5000 பூத்தரேக்கு என்னும் இனிப்பு பண்டத்தால் விநாயக விக்கிரம் தயாரித்து மக்களைக் கவர்ந்துள்ளார்கள்.

Related articles

Recent articles

spot_img